Day: July 4, 2019
ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்து: 27 மீனவர்கள் பலி
ஹோண்டுராஸ் நாட்டில் மோசமான வானிலை காரணமாக மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு ஒன்று கரிபியன் கடலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்தமேலும் படிக்க...
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – க.அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின்சென்னை:தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்மேலும் படிக்க...
பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மீது துப்பாக்கி சூடு ; இராணுவ வீரர் கைது
காலி – அக்மீமன பகுதியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமையையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மிமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானவில பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இராணுவமேலும் படிக்க...
“இலங்கை முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா கடன்களை வழங்குகிறது என்ற கருத்து முற்றிலும் பொய்”
சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபியமேலும் படிக்க...
27 வருடங்களின் பின்னர் தமது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள்
யாழ்.கீரிமலை பகுதியில் ஜனாதிபதி சொகுசு மாளியையை சூழவுள்ள 62 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளம் காட்டினர் இந்த நடவடிக்கையில் பொதுமக்களின்மேலும் படிக்க...
வவுனியாவில் சில பிரதேசங்களில் நில அதிர்வு
வவுனியா, தாண்டிக்குளம் மற்றும் பத்தினியார்மகின்லன்குளம் ஆகிய பிரதேசங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 09.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் இந்த நடுக்கம் நிலவியுள்ளதாகவும், சில வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாகமேலும் படிக்க...
பாகிஸ்தானில் 72 ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்டது இந்து கோவில்!
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப்மேலும் படிக்க...
பெண்கள் குறித்த சர்ச்சைக்கருத்து – மன்னிப்பு கோரினார் தலாய் லாமா!
தலாய் லாமாவாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என கூறிய கருத்திற்கு தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார். திபெத்திய புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14-வது புத்த மதத் தலைவராவார். வயது முதிர்வு மற்றும்மேலும் படிக்க...
காலம் அனைத்திற்கும் பதில் கூறும் – தினகரன்
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்தமையால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் அவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்றும் அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூர் அஹ்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த அவர், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
சிந்து நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 30 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்தில் இருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று மாலை சிந்துமேலும் படிக்க...
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் ?
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வில் இளைஞர் அணி மிக வலுவான அமைப்பாக விளங்கி வருகிறது. இந்த அணி தொடங்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக்கொலை?
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ்மேலும் படிக்க...
எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கமேலும் படிக்க...
ஜனாதிபதியின் விடுதலைப்புலிகள் சம்பந்தமான கூற்று நம்பிக்கைத் துரோகமானது – பிரபா கணேசன்
அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என்று தெரிவித்திருப்பது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்மேலும் படிக்க...
இலங்கை முஸ்லீம்களை பாதுகாக்க தவறுகின்றது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள்மேலும் படிக்க...