Day: June 30, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 229 (30/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம் என்ற தொனிப்பொருளில்மேலும் படிக்க...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை – ஹரிபரந்தாமன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமேலும் படிக்க...
தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம் – கிரண்பேடி குற்றச்சாட்டு
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர்மேலும் படிக்க...
டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி!
ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழரசு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி பாராமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை
அமெரிக்காவில் ‘2019 டீன் ஜியோபார்டி’ என்ற தலைப்பில் தனிநபர் டி.வி. வினாடி-வினா போட்டி நடந்தது. ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த போட்டி டி.வி.யில் ஒளிபரப்பாகி, அங்கு பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு நடந்த போட்டியில், இந்திய வம்சாவளி மாணவர் அவிமேலும் படிக்க...
புதுக்கோட்டை மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றனர். இதில் கார்த்திக்மேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டேமேலும் படிக்க...
போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும்
போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்று அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல்களை வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க...
டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்
6 ஆம் ஆண்டு முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயர்தரமேலும் படிக்க...
கொரிய எல்லைப்பகுதியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்தமேலும் படிக்க...
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் விரும்பவில்லை – பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவர்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் விரும்பவில்லை என்றும், சிறிலங்காவின் பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். அண்மையில் தனது 72 வது பிறந்தநாள் ஒரு நிகழ்வில் பேசிய அவர், “ ஏன் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லைமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்தமேலும் படிக்க...
தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆணையில் தாம் ஒப்பமிட்டு விட்டதாக சிறிலங்கா அதிபர்மேலும் படிக்க...
சிறிலங்கா – அமெரிக்கா பாதுகாப்பு உடன் படிக்கை, இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது
சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமை மற்றும்மேலும் படிக்க...