Day: June 22, 2019
6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம் – ஞானசார தேரரும் நேரில் ஆதரவு
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள்,மேலும் படிக்க...
நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சங்கத் தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23ஆம் திகதி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என கட்டளைமேலும் படிக்க...
சீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. 2005மேலும் படிக்க...
ஹொங் கொங்கில் பாரிய போராட்டம் – அரச நிறுவனங்கள் முடக்கம்
ஹொங் கொங்கில் அரச நிறுவனங்களை முற்றுகையிட்டு பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹொங் கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம்மேலும் படிக்க...
பிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
பிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் நால்வரில் மூவர், அமெரிக்க ஜனாதிபதி குறித்துமேலும் படிக்க...
பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி
ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தமேலும் படிக்க...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகைமேலும் படிக்க...
குழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் – ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை
குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை வழங்கியுள்ளது. பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமேலும் படிக்க...
இலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.லீட்ஸில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணி சார்பில்மேலும் படிக்க...
அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
முஸ்லிம் என்ற காரணத்திற்காக வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் ;ரிஷாத்
குருநாகல் வைத்தியர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குருநாகல், வைத்தியர் ஷாபி தொடர்பாக இன்றுமேலும் படிக்க...