Day: May 23, 2019
தமிழகம், புதுவை இறுதி தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது
நடைபெற்று முடிந்த மக்களவைத் தெர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் முன்னிலை அடிப்படையில் முக்கிய கூட்டணி மற்றும் கட்சிகளின் தேர்தல் முடிவுகள் கணிப்பிடப்பட்டுவிட்டன. எனினும்மேலும் படிக்க...
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீனர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கமான பணிகள்மேலும் படிக்க...
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதுமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி – மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை:பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபாரமேலும் படிக்க...
நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதாகரன் விடயத்தில் பாகுபாடு ஏன்?
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்குமேலும் படிக்க...
ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ; த.தே.கூ
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)
சுவிஸ் பேர்ண் மாநகரில் வசிக்கும் திருமதி.றஜிதா தீபன் 23ம் திகதி மே மாதம் வியாழக்கிழமை இன்று தனது பிறந்தநாளை அன்புக் கணவர் , அன்பு அப்பா, அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக்மேலும் படிக்க...
இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி
நாட்டினுள் இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கான திட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதேமேலும் படிக்க...
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான்மேலும் படிக்க...
போயிங் விமான விபத்தில் கணவர் பலி – ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு
போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரகமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலைமேலும் படிக்க...
தமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுமேலும் படிக்க...
மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படிமேலும் படிக்க...
அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி
ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிகமேலும் படிக்க...
தீவிரவாதத்தை தடுக்க சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தீவிரவாத வன்முறைகளை தடுக்கும் நோக்கில் புதிய முன்மொழிவொன்றை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாட்டிற்கு அச்சுறுத்தலாக செயற்படும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவே முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் நேற்று (புதன்கிழமை) இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரித்தானியாவில் ஒன்பது தொகுதிகளுக்கு 73 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் தலா ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அங்குள்ளமேலும் படிக்க...
துரிதமாக உயரும் கடல் மட்டம் – சர்வதேச நகரங்கள் மூழ்கும் அபாயம்!
முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளை விட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு கிறீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா கண்டத்தின் பல பகுதிகள் விரைவாக வௌிப்பட்டு வருவதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100 ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒருமேலும் படிக்க...
அமெரிக்க – துருக்கி ஜனாதிபதிகள் இடையே நேருக்கு நேர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இருவரும் வெகுவிரைவில் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். துருக்கியில் அல்லது ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20மேலும் படிக்க...