Day: May 23, 2019
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில்மேலும் படிக்க...
இலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித
எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இலகுவாக சுகாதார சேவையைப் செலவின்றிப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சு குடும்ப வைத்தியர் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார். ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகி நடந்துவரும் உலக சுகாதாரமேலும் படிக்க...
துப்பாக்கி சூட்டில் காவல் துறை அதிகாரி பலி
அக்குரஸ்ஸ பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற பொலிஸாரின் மீது சந்தேகநபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊருமுத்த பகுதியில் நேற்று புதன்கிழமை சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரேமேலும் படிக்க...
ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு
பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தாமதிக்கப்பட்டு வருவதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்த் தரப்பினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகமேலும் படிக்க...
வடக்கு அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை ; வடக்கு ஆளுநர் ஆதங்கம்
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணமேலும் படிக்க...
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப் பட்டது. இதில் முன்னாள் மத்தியமேலும் படிக்க...
சென்னையில் 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர். வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயேமேலும் படிக்க...