Main Menu

துயர் பகிர்வோம் – திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் (10/02/2022)

தாயகத்தில் கரம்பனை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் அவர்கள் பெப்ரவரி மாதம் 9ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்

அன்னார் குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பு தவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் அன்புக் கணவரும், சசிலா, சஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : 0049 7134916738 (வீட்டு தொலைபேசி)
0049 17620974717 (கைத்தொலைபேசி)

அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி கலையக குடும்பமும் இணைந்து கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

பகிரவும்...