Main Menu

துயர்பகிர்வோம் – திரு.குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்)

தாயகத்தில் முல்லைத்தீவு முள்ளியவளை 02 ஆம் வட்டாரத்தை சேர்ந்த, பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்) ஈழத்து ராஜா TRT தமிழ் ஒலி முன்னாள் அறிவிப்பாளர்) அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்

அன்னார் திரு.திருமதி. குணசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், அமுதாவின் அன்புக் கணவரும், அபிதா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவுத்துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்.

பகிரவும்...