Main Menu

திருமணவாழ்த்து – செல்வகுமார் & காத்யாயனி (14/02/2022)

தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த இலட்சுமணன் அழகம்மா தம்பதிகளின் செல்வ புதல்வன் Dr செல்வகுமார் (London) அவர்களும், ஸ்ரீதரன் சுபாஜினி தம்பதிகளின் செல்வ புதல்வி Dr காத்யாயனி (சென்னை) அவர்களும் கடந்த 7ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதிகளை
அப்பா, அம்மா, மாமா மாமி, சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அண்ணிமார், அன்பு உறவுகள் La Courneuve வில் வசிக்கும் சண்முகநாதன், இராஜசுலோசனா குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் எல்லா செல்வங்களும் பெற்று அம்மா அபிராமி உபாசகி தாயின் அருளோடு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

கடந்த 7ம் திகதி திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட இலட்சுமணன் & காத்யாயனி தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் பார்போற்ற பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT யின் அன்பு நேயர்களான சண்முகநாதன் இராஜசுலோஜனா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...