Main Menu

கேணல் சுகி அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்

கேணல் சுகி  அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்

பிரிகேடியர் விதுசா அக்காவின் வீரச்சாவுக்கு பிறகு
மாலதி படையணியன் சிறப்புத்தளபதியாக தலைமைஏற்று
முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை படையணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
சிங்கள இராணுத்துடன் இறுதிமூச்சுவரை களமாடி வீரச்சாவை தழுவிக்கொண்ட
கேணல் சுகி அக்கா அவர்களுக்கு எமது தலைகளை ஒருகனம் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிரவும்...