Main Menu

எலிசபெத் மகாராணிக்கு ஐ.நாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...