Day: September 12, 2022
பரிசில் மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டம்
பிரான்சில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ‘மஞ்சள் மேலங்கி’ போராட்டம் (Gilets jaunes ) மீண்டும் தற்போது துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் செபடம்பர் 10 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் இந்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மஞ்சள் மேலங்கிமேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்
சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை அதிபராக இருக்கலாம்.மேலும் படிக்க...
சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரிமேலும் படிக்க...
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துமேலும் படிக்க...
மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்
நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முக்கியமேலும் படிக்க...
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும்மேலும் படிக்க...