தாயகம்
வீரம் விளைநிலம் பெற்ற மாவீரன் லெப்.கேணல் றெஜித்தன்
ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்லெப்.கேணல் றெஜித்தன் ஆரையம்பதி வரை இக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட் டார் பேர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றனர். தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் அனித்தாவும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். போராளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற இந்தமேலும் படிக்க...
மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர்
துரை விதியின் சொந்தக்காரர். ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா. அவரது நினைவுநாளான இன்று இதயபூர்வமான அஞ்சலிகள். பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதிமேலும் படிக்க...
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்.
தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்..! களத்தில் நின்று வேங்கைகள் இறுவெட்டில்… 1. போருக்குப்போகும் புலி வீரா…. 2 , அலை கடல் பீதியில்மேலும் படிக்க...
போராளி மலைமகள் அக்கா எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர்.மேலும் படிக்க...
21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்
தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல்மேலும் படிக்க...
கேணல் சுகி அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்
கேணல் சுகி அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும் பிரிகேடியர் விதுசா அக்காவின் வீரச்சாவுக்கு பிறகு மாலதி படையணியன் சிறப்புத்தளபதியாக தலைமைஏற்று முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை படையணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிங்கள இராணுத்துடன் இறுதிமூச்சுவரை களமாடி வீரச்சாவைமேலும் படிக்க...
புலனாய்வுத்துறையின் மூத்த தளபதி” பிரிகேடியர் கபிலம்மான் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுவணக்க நாள் .
எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலை மண்ணில் உதயமாகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவன் வழியில் நடந்தவர்தான் கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984இல் தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் பிரிகேடியர்மேலும் படிக்க...
ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே?
உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள். . அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்)…. பிற்பாடு தமிழீழமேலும் படிக்க...
பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் அவர்களின் நீங்காத நினைவுகள்…!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும்மேலும் படிக்க...
30ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
நினைவுப் பகிர்வு லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்) இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன் தாயின் மடியில் 06.10.1965 தாயக விடிவில்: 22.04.1987 லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள் கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத்மேலும் படிக்க...
வன்னி மக்களின் தொண்டன் ‘கிளி பாதர்’ நினைவு தினம்
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காகவே தனது வாழ்வினை அர்ப்பணித்த கிளி பாதர் என அறியப்பட்ட ‘மக்களின் மதகுரு’ மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகளாரின் (‘கிளி பாதர்) 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்ட்டிக்கப் படுகிறது. ஏப்பிரல் 20 2008 அன்றுமேலும் படிக்க...
மண்ணின் மைந்தன் லெப் .கேணல் கிறேசி – 26ம் ஆண்டு நினைவு நாள்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு என்றும் தமிழீழ இனத்தின் வீரம் ,௨றுதி , துணிவை பறைசாற்றி நிற்கின்றது, அந்த வகையில் அதில் பங்கு கொண்டு தம்மை அர்ப்பணித்த மான மறவர்களையும் தம்முயிரை ஈய்ந்த வீரப்புதல்வர்களையும் நம் தமிழினம் வரலாற்று சக்கரத்தில் என்றும்மேலும் படிக்க...
தியாக தீபம் அன்னை பூபதி நினைவு வணக்க நாள்
நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்மேலும் படிக்க...
மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம்
மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் (23.03.2012) தனது 72ஆவது வயதில் காலமானார். கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணத்துக்குமேலும் படிக்க...
லெப்.கேணல் வானதியின் 8 ஆண்டு நினைவலைகள்
விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள், மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ஆனாலும், மறைமுக கரும்புலிகள், போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும், தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது. ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய்மேலும் படிக்க...
தென்மராட்சி இலக்கிய அணியின் கம்பன் விழா!
தென்மராட்சி இலக்கிய அணி முன்னெடுக்கும் கம்பன் விழா சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க்கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் அருள்மிகு கந்தசாமி கோவிலிருந்து கம்பனின் திருவுருவப்பட ஊர்வலம் தமிழ் கோட்ட மண்டபத்தை வந்தடைந்தது.“கற்போர் மனதில் களிநடம் புரியும் கம்ப பாத்திரம்”பரதனே!மேலும் படிக்க...
தேசத்தாய் பார்வதி அம்மாவின் நினைவுதினம் இன்றாகும்
தேசத் தாய் பார்வதி அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு எமது வீரவணக்கம். 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரியமேலும் படிக்க...