தாயகம்
கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்
வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடைகிறது மிகுந்த வேதனைமேலும் படிக்க...
தியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988ல் இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்மேலும் படிக்க...
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்: கோவை ராமகிருஷ்ணன்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு நிமிடங்கள்தான். அதுவும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே பிரபாகரனுடன் சேர்ந்து நிற்பது போன்றுமேலும் படிக்க...
லெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்
லெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் 03-01-1962 தாயக மடியில் 17-09-1991 எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் . சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டுமேலும் படிக்க...
போராளி மலைமகள் எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர்.மேலும் படிக்க...
இறுதி வரை போராடிய வீரர் பிரிகேடியர் பானு
தமிழீழமெங்கும் விடுதலைக்காய் களமாடிய வீரத்தளபதி பிரிகேடியர் பானு அவர்களின் வரலாற்று நினைவுகள். பீரங்கி படையணி தளபதி பிரிகேடியர் பானு சிவநாதன் சோமசேகரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாயக மடியில்:18.05.2009 நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சி கொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ளமேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல் “அன்பிற்குரிய “இனிய தமிழீழ பெரு மக்களே”. “உங்களுக்கு தெரிந்த “சிறிய அறிமுகத்துடன், தகவல்”, தமிழீழ உருவாக்கம்!… இலங்கை அரசின், ஆரம்பகாலங்களில் தமிழ் அடக்குமுறையால் தந்தை செல்வா உட்பட்டோர் அகிம்சைமேலும் படிக்க...
புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்மேலும் படிக்க...
தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)
இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்மேலும் படிக்க...
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.
எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச்மேலும் படிக்க...
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
லெப்.கேணல் விக்டர் மருசலீன் பியூஸ்லஸ் …………………………. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அளப்பெரியதும் துணிவுமிக்கதுமான பல போராளிகளைத்தந்த பெருமைக்குரிய மைந்தன் மன்னார் மண். இப் புனிதமண்ணின் தலைநிகரில் வந்துதித்தான் எங்களுடைய விக்டர் அண்ணா. அவர்கள். இம்மண் மீட்க்கும் சமரில் எங்களுடைய மாண்புமிகு தலைவர் அணணாவிற்க்குமேலும் படிக்க...
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!
தியாகதீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நிறைவுநாளான இன்று யாழ். நல்லூரடியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அதேயிடத்தில் காலை 10.00மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க...
ஒரு மலைமகளுக்கு முன்னால் பல்லாயிரம் ஷோபாசக்திகளும் நொருங்கிச் சிதறுவார்கள்
துயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல். அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற அபாயம் இருக்கிறது. வாழ்வே கனவாகிப்போன சாவின் சகதிக்குள் புதைந்திருந்தும் புதைந்து மீண்ட பின்னரும் அதை எழுதுவதானது ஆழிபோலான மரணத்தின் துர்வாசனையைமேலும் படிக்க...
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்!
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப்மேலும் படிக்க...
அன்று இராணுவ அதிகாரிகளை கதிகலங்க வைத்த புலி வீரன் -மேஜர் பெரேரா!
2006 ல் இலங்கையில் ஒரு சிங்கள இராணுவ அதிகாரியால் வெளிஉலகிற்க்கு தெரிய வந்த உண்மை கதை. இதுவரை புலிகளின் ஆண் தற்கொலைப் படை அணியினர் யாருமே உயிருடன் இராணுவத்தில் சிக்கியதில்லை. ஒரேஒரு பெண்புலி மட்டுமே சிக்கினார். ஆனால் ஒரு தடவை புலிகள்மேலும் படிக்க...
மேஜர் சிட்டு அவர்களின் 20ம் ஆண்டு நினைவுநாள்!
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 18 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின்மேலும் படிக்க...
ஜூலை 5 கரும்புலிகள் நாள் : விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள்
பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும்மேலும் படிக்க...
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின்மேலும் படிக்க...
20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..!
தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள். ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம்மேலும் படிக்க...