துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் (09/11/2020)

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020
இலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledge எனும் ஆங்கில நூலாசிரியர், பாண்டிச்சேரி அறிவொளி இயக்கத்தில் முதியோர் கல்வி ஆசிரியர்) 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார் அன்னார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) Bernadette Emelda Joseph (BERNIE Teacher) அவர்கள் (ஓய்வுநிலை ஆசிரியை Holy Family Convent பம்பலப்பிட்டி) 22/09/2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)

தாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தங்கவேல் சுகிர்தமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி. தியாகமூர்த்தி லூர்துமேரி தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)

தாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான முருகையா – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)

தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர்மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)

யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சற்குணவதி பாலசிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020

தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்ற பொன்னையா காளியம்மா தம்பதிகளின் பாசமிகுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)

தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர். அன்னரர் செல்லத்துரை பொன்னு அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற இராசலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)

தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 20ம் திகதி ஜூலை மாதம் திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)

தாயகத்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கணுக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா விஸ்வலிங்கம் அவர்கள் 22ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)

தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி அஞ்சுகம் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா குமாரசாமி அவர்கள் 10/07/2020 வெள்ளி அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற தம்பிஐயா-இராமாசிப்பிள்ளை ஆகியோரின் பாசம்மிகு மகளும், காலம் சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)

தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்பு கணவரும் , சுபத்திரா, அம்பிகா,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்

திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிராகிப்பிள்ளை அவர்களின் அன்புப்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்

தாயகத்தில் சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 23ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல் காலமானார். அன்னார் காலம் சென்ற திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)

தாயகம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் மாங்குளம் ஒலுமடு மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரகு என்று அழைக்கப்படும் திருவாளர். வைரவநாதன் ரகுநாதன் அவர்கள் 29ம் திகதி புதன் கிழமை வவுனியாவில் உள்ள தமது இல்லத்தில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் (11/04/2020)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09/04/2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லூசேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் திரு:- சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின்மேலும் படிக்க...