தொழில் நுட்பம்
64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்
64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. கேலக்ஸி ஏ42சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதியமேலும் படிக்க...
5ஜி ஐபோன் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள்
அநேகமாக ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற வரிசையின்படி 5ஜி ஐபோன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டின் இறுதிக்குள் மூன்று 5ஜி தொழில்நுட்பத்துடனான ஐபோன் மாடல்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். நமக்கு எளிதாகமேலும் படிக்க...
வாட்ஸ்அப் 2020… Dark Mode, Face Unlock .! அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்
நம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்ஸ் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த செயலியில் அடிக்கடி அப்டேட்ஸ் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் எதிர்வர உள்ள 2020 புத்தாண்டு முதல் மேலும் பலமேலும் படிக்க...
2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்
2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல்மேலும் படிக்க...
இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்
பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தேமேலும் படிக்க...
இணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம்மேலும் படிக்க...
ஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு
ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலுமேலும் படிக்க...
40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்
40 நிமிடங்களுக்குள் 80 சதவீத ரீசார்ஜ் செய்துகொள்ளும் திறன்மிக்க ‘எக்ஸ் சி 40’ என்ற காரை வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் எவ்வளவு விலை என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எக்ஸ்மேலும் படிக்க...
அறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்

பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 6.2 – நோக்கியா 7.2கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பைமேலும் படிக்க...
இளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்
தரமான சாலைகள் கொண்ட ரஷ்யாவில், பயணிக்க ஒருவர் காரில் பீரங்கிகளில் (tanker) உள்ளது போன்ற சக்கர அமைப்பை ஏற்படுத்தியிருப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த கொன்ஸ்டானின் ஜரூட்ஸ்கை (Konstantin Zarutskiy) என்ற இளைஞர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதானமேலும் படிக்க...
அதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட் உரையை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கினார்.ஆப்பிள்மேலும் படிக்க...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைகோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று வானியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்திமேலும் படிக்க...
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும்,மேலும் படிக்க...
3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ!(காணொளி)

இத்தாலியில் நாய் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று ஆகாய விமானத்தை இழுத்து சாதனை படைத்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவைமேலும் படிக்க...
விற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..!

உலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும்.செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் அவை முக்கியமானமேலும் படிக்க...
Facebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்?

Facebookஇல் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளைச் சல்லடை போட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கின்றன உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள். அத்தகைய நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள விப்ரோ. அதில் பணிபுரியும் சுமார் 260 ஊழியர்கள் நாள்தோறும் படங்கள், காணொளிகள்,மேலும் படிக்க...
நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி

சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன்மேலும் படிக்க...