தொழில் நுட்பம்
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும்,மேலும் படிக்க...
3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ!(காணொளி)
இத்தாலியில் நாய் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று ஆகாய விமானத்தை இழுத்து சாதனை படைத்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவைமேலும் படிக்க...
விற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..!
உலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும்.செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் அவை முக்கியமானமேலும் படிக்க...
Facebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்?
Facebookஇல் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளைச் சல்லடை போட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கின்றன உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள். அத்தகைய நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள விப்ரோ. அதில் பணிபுரியும் சுமார் 260 ஊழியர்கள் நாள்தோறும் படங்கள், காணொளிகள்,மேலும் படிக்க...
நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன்மேலும் படிக்க...
உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்
சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும்மேலும் படிக்க...
சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு
முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களில் முதல் முறையாக மடித்து பயன்படுத்தக்கூடிய திறன்பேசியை தயாரித்த சாம்சங் நிறுவனம் அதன் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு முன்னதாக அவற்றை விமர்சகர்களுக்கு அளித்து அவர்களது கருத்துகளைமேலும் படிக்க...
இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்
இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும்மேலும் படிக்க...
ப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்
டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டதையடுத்து, கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது. சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்மேலும் படிக்க...
உலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது
உலகிலேயே .மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் புகாட்டி(Bugatti) நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தக் கார் குறைந்தபட்சம் ஒரு கோடி டொலருக்கு மேலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. காரை வாங்கியவரின் பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய காரானது Ford Fiesta வின் எஞ்சினை விடவும் 20மேலும் படிக்க...
பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள்மேலும் படிக்க...
போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்

இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் செக்பாயிண்ட் டிப்லைன் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. #WhatsApp போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம் ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதியமேலும் படிக்க...
மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா, இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #NokiaX71 மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம்மேலும் படிக்க...
தொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்

இன்று உலக அளவில் ஏராளமானவர்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தி வருதால் பல பக்க விளைவுகள் உண்டாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும் இக்கதிர் ஈர்ப்புக்களின் வீரியத்தை குறைத்து பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகள் காணப்படுகின்றது. அவ்வகையில், வயர்லெஸ் முறையிலான ஹெட்போன்களை பயன்படுத்துவதால் கதிர்ப்புமேலும் படிக்க...
மடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்

மடிக்கக்கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் முன்னணி கைப்பேசி வடிமைப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இப்படியிருக்கையில் Xiaomi நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசியினை உருவாக்கியுள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனினும்மேலும் படிக்க...
அன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி

ஆப்பிளின் iOS சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் கைவிரல் அடையாளம் மற்றும் முக அடையாளங்களை வைத்து பாதுகாப்பு அளிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதற்காக Toch ID மற்றும் Face ID பயன்படுத்தப்படுகின்றது. எனினும் இதுவரை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்மேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்

சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது.மேலும் படிக்க...
