விளையாட்டு
மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில், ஏனையவர்களும் தொடர்ந்து தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுமேலும் படிக்க...
இலங்கை, பங்களாதேஷ் இரண்டாவது T20 போட்டி இன்று

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்குமேலும் படிக்க...
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி

பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேலும் படிக்க...
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப்மேலும் படிக்க...
தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 27 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி புள்ளிப்பட்டியலில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாகமேலும் படிக்க...
ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங்,மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப் பதவிக்கு தெரிவாகும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார். ஆறு ஆண் வேட்பாளர்களை வீழ்த்தி அவர் சர்வதேச ஒலிம்பிக்மேலும் படிக்க...
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) காலமாகியுள்ளார். சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.மேலும் படிக்க...
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்டமேலும் படிக்க...
வீரர்களின் ஒழுக்கமின்மையே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் – கௌதம் கம்பீர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போடர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அணியின் வீரர்களது போட்டிக் கொடுப்பனவைமேலும் படிக்க...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுஆரம்பம்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 18மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்கமேலும் படிக்க...
ஷகிப் அல் ஹசனுக்கு பந்து வீசத் தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக்மேலும் படிக்க...
குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ அபார சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலானமேலும் படிக்க...
ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி

ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாகமேலும் படிக்க...
வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா

தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 15
- மேலும் படிக்க



