ஆஸ்திரேலியா
அவுஸ்ரேலியா தீ: வலுவான காற்றினால் மீட்புப்பணிகளுக்கு பெரும் இடையூறு!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வலுவான காற்று பெரும் தடையாக காணப்படுகின்றது. அந்தவகையில் சுமார்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் குடிநீர் வினியோக உள் கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம்
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் சிட்னியின் குடிநீர் வினியோக கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 3 மாகாணங்களில் புதர்த் தீயால் ஏராளமான வீடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் சிட்னியின் முக்கிய குடிநீர்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பல வீடுகள் தீக்கிரை – சுற்றுலா சென்ற பிரதமர் மன்னிப்பு கோரினார்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில் விடுமுறையைக் கழிக்க ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன் படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்!
அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவின் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்பு
அவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸுக்கு தெற்கே தொலைதூர பிரதேசத்தில் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். தம்ரா மக்பீத்-ரிலே (Tamra McBeath-Riley) என்னும் 52 வயதான பெண் நொவெம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் அவுஸ்திரேலியாவின்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமைமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ
அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் டசின் கணக்கான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர். இதன்படி அடுத்த வாரம் வெப்பமான வானிலைமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் வேகமாகப் பரவி வரும் புதர்த் தீ – 600 பாடசாலைகள் மூடல்!
அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் புதர்த் தீ வேகமாகப் பரவி வருகின்றது. சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பிராந்தியங்களை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.மேலும் படிக்க...
ஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை
குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தெற்கே உள்ள ஊலோங்காங் என்ற பகுதியில் உள்ளமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதிரிப் படம்சிட்னி:ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அதற்கான ரகசிய புள்ளிமேலும் படிக்க...
பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்குமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் பல்வேறுமேலும் படிக்க...
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!
அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறுமேலும் படிக்க...
ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன்மேலும் படிக்க...
தமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை? அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி
அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தே இவ்வாறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 273 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள்மேலும் படிக்க...
இந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி! – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்
அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்தமேலும் படிக்க...
