கனடா
கொவிட்-19 பரவலைக் கண்காணிக்கும் செயலி அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படும்: பிரதமர் ஜஸ்டின்!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாடு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். அத்துடன், குறித்தமேலும் படிக்க...
இனவெறி எதிர்ப்பு பேரணியில் மண்டியிட்டு மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின்!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் நடந்த இனவெறி எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென இணைந்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ்மேலும் படிக்க...
நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர்
அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் புதிய வகை தலைக்கவசம்
கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ் பரவும் என்பதால் முகக்கவசங்களை பல நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில்மேலும் படிக்க...
கொவிட்-19: ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 60பேர் உயிரிழந்ததோடு, 1,070பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான சிறந்தவழி முக கவசம் மட்டுமே: கியூபெக் முதல்வர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும்: ட்ரூடோ கருத்து
எல்லா கனேடியர்களுக்கும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,464பேர்மேலும் படிக்க...
கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!
உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில்மேலும் படிக்க...
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்பு!
கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்மேலும் படிக்க...
கனடாவில் இன்னும் பல வாரங்களுக்கு மக்கள் தனித்திருப்பதை தவிர்க்க முடியாது- பிரதமர் ட்ரூடோ
கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509மேலும் படிக்க...
கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!
உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15மேலும் படிக்க...
நான் பூரண நலம் பெற்றுள்ளேன் – சோஃபி ட்ரூடோ
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12ம் திகதி அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரணமேலும் படிக்க...
கனடாவில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மறுத்த கனேடிய நர்ஸ்கள்
கனேடிய நகரம் ஒன்றில் கொரோனா இருக்கிறதா என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய எட்மண்டன் நர்ஸ்கள் சிலர் மறுத்துள்ளனர். எட்மண்டன் நர்ஸ்கள் சுமார் 30 பேர் கொரோனா பரிசோதனை செய்ய மறுத்ததற்கு காரணம், அவர்களுக்கு N95 வகை மாஸ்குகள் வழங்கப்படவில்லைமேலும் படிக்க...
2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கலந்துகொள்ளாது
கனடாவின் ஒலிம்பிக் குழு இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. கனடாவின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழுவும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை. அதிகரித்து வரும் COVID-19 கிருமிப் பரவல் காரணமாக, ஜப்பானில் ஜூலை மாதம் போட்டிகளை நடத்துவதற்குப் பல நாடுகளும்மேலும் படிக்க...
COVID-19 கிருமிப் பரவல்: அமெரிக்க – கனடா எல்லையை மூட இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம்
அமெரிக்க – கனடா எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடுவதன் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். COVID -19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தகைய நடவடிக்கையை நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும்மேலும் படிக்க...
அமெரிக்கப் பிரஜைகள் தவிர்ந்த வெளி நாட்டினருக்கான எல்லையை மூடியது கனடா!
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது. மனைவி சோபியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனதுமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு மற்றும் விமானக் கொள்கைகள் விரைவாக மாறி வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு திரும்புவதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
மனைவிக்கு கொரோனா – தன்னைத் தானே தனிமைப் படுத்தினார் கனேடிய பிரதமர்!
தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்புப் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். வடக்கு வன்கூவர் நேர்சிங் ஹோமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 80வயதான நபர் மூன்று நாட்களுக்கு முன்புமேலும் படிக்க...
