அமெரிக்கா
அவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றி வந்த முகமது நூர் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வாகத்தில் வந்துமேலும் படிக்க...
சிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் – ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு குழுவினரைமேலும் படிக்க...
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்
வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை ரகசிய போலீசார் துப்பாக்கியால் சுட்டு, மடக்கிப் பிடித்து, கைது செய்தனர். வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளவுகடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை!
அமெரிக்காவில் சவுதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மோசடிகளை அரங்கேற்றிய நபர் வசமாக சிக்கினார். அவர் ஆண்டனி ஜிக்நாக் (வயது 48). இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் விர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள்மேலும் படிக்க...
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
ஃபஜைரா அருகே எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஃபஜைரா எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளது.மேலும் படிக்க...
பிரபல அருங்காட்சியகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
அமெரிக்காவில் பிரபல ஓவிய கலை மியூசியத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டபோது கருப்பின மாணவர்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ளது புகழ்ப்பெற்ற ஓவிய கலை அருங்காட்சியகம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள்மேலும் படிக்க...
இலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவகம்
அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி விரும்பிய உணவு வழங்கப்படுகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். பொதுவாக ஓட்டல்களில், விலைக்கு ஏற்ப மெனு கார்டு ஒன்று போட்டு, அதில் உணவின் வகைகளுக்குமேலும் படிக்க...
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு!
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை தயார் செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ‘நியூ யோர்க் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ஈராக்மேலும் படிக்க...
வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களுக்கு கவனம் தேவை – அமெரிக்கா
வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களைக் கவனமாக இருக்கும்படி அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்திருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையிலான பதற்றம் அதிகரித்துவரும் வேளையில், அந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடாப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் அதனால் விமானத்தின் புவியிடங்காட்டியில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். வெளிநாட்டுகளின் வலையமைப்புகள் அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுறுவுவதை தடுக்கும் வகையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அவசர நிலையின் கீழ், வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்புகளை அமெரிக்காமேலும் படிக்க...
அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை
அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது. அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம்மேலும் படிக்க...
ஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா
ஈரானுடன் போரிடப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை தயாரிப்பது, தமது பாதுகாப்புக்கே தவிர்ந்து ஈரானுடன் போரிடுவதற்கு அல்ல. ஈரான்மேலும் படிக்க...
F.21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா
அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம், புதியதாக வெளியாகியுள்ள எப் 21 ரக விமானத்தில் 114 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டால், நாங்கள் வேறு யாருக்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் எனக்மேலும் படிக்க...
நட்புத் தேடிக் காவல்துறையைத் தொடர்புகொண்ட சிறுவன்
ஃபுளோரிடாவில் தனிமையில் வாடிய சிறுவன் தன்னோடு விளையாட நண்பன் வேண்டும் என்று கேட்டுக் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளான். அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்தி 911 என்ற எண்ணைத் தொடர்புகொண்ட 6 வயதுச் சிறுவனிடம் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் பேசியிருக்கிறார்.மேலும் படிக்க...
இளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் முதல் கணவரும், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான டிரிவர் இங்கல்ஷன் தனது காதலியை சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார். கலிபோர்னியாவில் ஹொட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. 42 வயதான டிரிவர்மேலும் படிக்க...
வர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்வது சீனாவுக்கு நல்லது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். தமது இரண்டாவது தவணைக் காலத்தில் உடன்பாடு பற்றிப் பேசத் தேவைப்பட்டால் அது சீனாவுக்கு மேலும் பாதகமாக இருக்கும் என்று அவர் சொன்னார். அமெரிக்காவுக்கும்மேலும் படிக்க...
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா? – போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் விரைவு
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின்மேலும் படிக்க...
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்திற்கும் வரி உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் வரியை உயர்த்த உத்தரவிட்டுள்ளார். 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகளுக்கு வரி உயர்த்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவும், சீனாவும் வாஷிங்டனில் 2மேலும் படிக்க...
அமெரிக்காவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவில் கொலராடோ பிராந்தியத்தில் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்து இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- மேலும் படிக்க
