உலகம்
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்தியமேலும் படிக்க...
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித அறிவாற்றலை பிரதிபலிக்கும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் உலகளவில் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei)மேலும் படிக்க...
அமெரிக்க தாக்குதல் எதிரொலி – ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அவ்வப்போதுமேலும் படிக்க...
தென்னாபிரிக்கா-வில் கொடூர துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகமேலும் படிக்க...
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைபேசிகளே காரணம்?: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்

உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐபோன் உள்ளிட்ட நவீன தொலைப்பேசிகளின் அதீத பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தேசியமேலும் படிக்க...
சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி ; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது. ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (09)மேலும் படிக்க...
அயர்லாந்தில் 45 குற்றச் சாட்டுகளைக் கொண்ட நபர் பாஸ்டராக நியமனம்

கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அயர்லாந்து தேவாலயம் ஒன்றில், 45 குற்றவியல் பின்னணிகளைக் கொண்ட நபர் ஒருவர் பாஸ்டராக (Pastor) நியமிக்கப்பட்ட விவகாரத்தில், தேவாலயத்தின் பாதுகாப்பு விதிகளில் கடுமையான குறைபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோ டர்னர் (Joe Turner)மேலும் படிக்க...
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவை சென்றடைந்துள்ளார். ஷி ஜின்பிங் பியோங்யாங்கை வந்தடைந்துள்ளதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் பலன்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா மீதானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 15பேர் பலி , 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07)மேலும் படிக்க...
ஈரானின் பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்த பாரவூர்தியொன்று, சஹாரா பாலைவனத்தில் பயணித்த வேளையில் பழுதடைந்ததால் அதில் பயணித்த 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவையானமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளன. அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.94 டொலர்களால் (2.69%) வீழ்ச்சியடைந்து, 90.54 டொலராகப் பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரகமேலும் படிக்க...
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வட கொரியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது, ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய ஜனாதிபதி கிம்மேலும் படிக்க...
புட்டினுக்கு பகிரங்க கடிதம்; நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர் நிறுத்தம் ஒன்றிற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக புட்டினுடன் நேருக்கு நேர்மேலும் படிக்க...
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

வோஷிங்டனில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த போர்நிறுத்த அறிவிப்புக்கு முன்னர், தெற்கு லெபனானின்மேலும் படிக்க...
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவலைமேலும் படிக்க...
பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும் பிற பிராந்திய இலக்குகள் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தனமேலும் படிக்க...
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு இணங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல்களை நடத்தாதிருக்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாகவும் லெபனான் தெரிவித்துள்ளது. “தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக்கொண்டதைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 171
- மேலும் படிக்க

