உலகம்
கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு
மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இந் நிலையில், முகமது முய்சு துருக்கி மற்றும் சீனாவிடம் நிதி உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின்மேலும் படிக்க...
ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. இதேவேளை நில நடுக்கத்தைத் தொடர்ந்து குறித்தமேலும் படிக்க...
ஆளில்லா விமானத்தாக்குதல் : ஹமாசின் பிரதித் தலைவர் பலி!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களில் ஒருவரானமேலும் படிக்க...
உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில்மேலும் படிக்க...
காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. அமெரிக்கா,மேலும் படிக்க...
ஈரான் சிறையில் உள்ள தாய் நர்கீஸ் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குழந்தைகள்
ஜெர்மனியின் ஓஸ்லோ சிட்டி ஹாலில் நோபல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த ஆண்டுக்கானஅமைதிக்கான நோபல் பரிசு ஈரான் சமூக ஆர்வலரும், பெண்களின் உரிமை மற்றும்சுதந்திரத்துக்காக போராடி வரும் நர்கீஸ் முகமதுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ல் நர்கீஸ் முகமதுவை ஈரான் அரசுமேலும் படிக்க...
அர்ஜென்டினா அதிபராக பதவியேற்றார் ஜேவியர் மிலி
அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி பதவியேற்றார். அர்ஜென்டினா கடுமையான பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் நடந்த தேர்தலில் ஜேவியர் அபார வெற்றி பெற்றுள்ளார். பதவியேற்புக்குப் பின்னர் பேசிய அதிபர் ஜேவியர் மிலி கூறுகையில், “இறைவன் மீதும், என்மேலும் படிக்க...
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி – ஜோன் போல்டன்
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதற்கு பயங்கரவாத பினாமி குழுக்களை பயன்படுத்துகிறது என்றும் ஜோன் போல்டன் குற்றம் சாட்டியுள்ளார். இதுமேலும் படிக்க...
மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு
தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள காய்கரிகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும்மேலும் படிக்க...
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்
நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர்மேலும் படிக்க...
உக்ரைன் மக்கள் உயிர்போகும் வரை கொடுமைப்படுத்தும் ரஷியா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலைமேலும் படிக்க...
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஏழுமேலும் படிக்க...
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரைமேலும் படிக்க...
மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழந்ததாக தகவல்
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாகமேலும் படிக்க...
சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும்,மேலும் படிக்க...
ஹைகுவி புயல் எதிரொலி – தைவானில் 45 விமானங்கள் ரத்து
தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 120
- மேலும் படிக்க