உலகம்
அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்- வடகொரிய அதிபர்
வடகொரியா சமீப காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகனை சோதனை நடக்கிறது. சமீபத்தில் வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம்மேலும் படிக்க...
ஸ்லோ வேனியாவில் முதல் பெண் அதிபர் தேர்வு
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷேமேலும் படிக்க...
பிரஸ்ஸல்ஸில் கத்திக்குத்து: பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் காயம்
பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸ் வடக்கு ரயில் நிலையத்திற்கு அருகில் கத்தியால் குத்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு 7.30மேலும் படிக்க...
கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் துருப்புகளுக்கு ரஷ்யா உத்தரவு!
கடந்த பெப்ரவரியில் ஆக்கிரமித்த பின்னர் கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரான உக்ரைனிய நகரமான கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் இராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் இந்த முடிவை அறிவித்தனர், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தமேலும் படிக்க...
மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 9 இந்தியர்கள் பலி
மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்டத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில்மேலும் படிக்க...
ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை
உக்ரைன் போரால் அமெரிக்கா-மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு ஜி-20 நாடுகள் மாநாடு வருகிற 15, 16-ந்தேதி, இந்தோனேசியாவின் பாலி தீவில் நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளார்கள். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்டமேலும் படிக்க...
கென்யாவில் கடும் வறட்சியால் பலியாகும் வன விலங்குகள்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. கடந்த 10 மாதங்களில்மேலும் படிக்க...
பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயம்
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு – நேத்தன்யாகு பிரதமராக வாய்ப்பு?
இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்தமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவிகளை தாக்கிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பல்கலைக்கழகமேலும் படிக்க...
நைஜர் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு- படகு கவிழ்ந்து 76 பேர் பலி
நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் அனம்ப்ராமேலும் படிக்க...
நிலச்சரிவில் சிக்கி சிதைந்த வெனிசூலா கிராமம்… 22 பேரின் உடல்கள் மீட்பு
வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில்மேலும் படிக்க...
ஜப்பான் மீது பறந்த வடகொரியா ஏவுகணை- மக்களுக்கு எச்சரிக்கை
வாஷிங்டன் வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்துமேலும் படிக்க...
சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்- சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட 9 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹிரன்மேலும் படிக்க...
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்ட வெளிநாட்டு சதி- ஈரான் தலைவர் குற்றச்சாட்டு
ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்கள் மீது தாக்குதல்- ஒருவர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் கராச்சி நகரின் சதார் பகுதியில் செயல்பட்டு வரும் சீன பல் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம்மேலும் படிக்க...
இளவரசர் மொஹமட் பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்
இளவரசர் மொஹமட் பின் சல்மான், அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் மொஹமட் பின் சல்மான் முன்னதாக துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அவருக்குப் பதிலாகமேலும் படிக்க...
பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது விண்கலம் மோதி திசை திரும்பியது- நாசாவின் சோதனை வெற்றி
பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது பூமியின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 121
- மேலும் படிக்க