இந்தியா
தமிழக மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதுமேலும் படிக்க...
கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் பெற்றேன்- துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
துபாய் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ‘வணக்கம் துபாய்.. உமதுமேலும் படிக்க...
இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ளமேலும் படிக்க...
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன், பெட்ரோல் பங்க்புது தில்லி:நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல்,மேலும் படிக்க...
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற் சங்கங்கள் அறிவிப்பு
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்டமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது- சசிகலா
அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9மேலும் படிக்க...
உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!
உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி நகர் முதலிடத்திலும், உத்தரமேலும் படிக்க...
கர்நாடகாவுக்கு தமிழகம் கடும் கண்டனம்- மேகதாதுக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட பாசன பகுதிகள் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசுமேலும் படிக்க...
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
ஜெயலலிதாவை கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் பார்த்ததாகவும் அதன் பின் அவரை பார்க்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர்மேலும் படிக்க...
கொரோனா பரவலின்போது மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள மறுத்ததால் 877 சிசுக்கள், 61 தாய்மார்கள் உயிரிழப்பு
கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட பயம் காரணமாக தங்களை மருத்துவமனைகளில் அனுமதித்துக் கொள்ள மறுத்துவிட்டனர். கொரோனா தொற்றுமேகாலயா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகள் பதிவானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மேகாலயாமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்- முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார் ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைமேலும் படிக்க...
குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை அறிமுகம்
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பகவத் கீதைகுஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கமேலும் படிக்க...
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்மேலும் படிக்க...
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்- நிர்வாகிகள், தொண்டர்கள்
காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாமேலும் படிக்க...
தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க.- மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளூர் தமிழனாக இருந்தாலும், உக்ரைனில் இருந்த தமிழனாக இருந்தாலும் சரி அவர்களை காப்பாற்றுகிற ஒரே இயக்கம் திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்கள் கருணா ரத்தினம்-மேலும் படிக்க...
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்ப சம்மதம்- பெற்றோர் தகவல்
உக்ரைன்- ரஷியா இடையே போர் மூழ்ந்தது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ் திரும்பி வரவில்லை. கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ், ரோகித் என்றமேலும் படிக்க...
மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்
நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னைமேலும் படிக்க...
குஜராத்தில் மோடி – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் சென்றனர். 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்திமேலும் படிக்க...
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் : அறுதி பெரும் பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய (வியாழக்கிழமை) தினம் எண்ணப்பட்டன. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கானமேலும் படிக்க...
நீட் நுழைவுத் தேர்வு எழுத இனி வயது எல்லை இல்லை
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- …
- 176
- மேலும் படிக்க
