இந்தியா
‘தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான்’ – கனிமொழி
தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவியாகத்தான் இருப்பதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுமேலும் படிக்க...
ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்- ஆறுமுகசாமி பேச்சு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி கலந்து கொண்டு பேசினார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்தமேலும் படிக்க...
தனது 45-வது பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி
தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி இன்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்காமேலும் படிக்க...
மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ்-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா பங்கேற்று ஊக்கத்தொகை ஆணை வழங்கினர். விழாவில் அமைச்ச்ர நமச்சிவாயம் பேசியதாவது:- மத்திய அரசின் தூய்மைமேலும் படிக்க...
தீவிரவாத சமூகத்தை உருவாக்க நினைப்பவர்களின் முயற்சி வெற்றி பெறாது: கவர்னர் ஆர்.என்.ரவி
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள்மேலும் படிக்க...
கும்பகோணத்தில் மாயமான தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பிள்ளைகள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாகமேலும் படிக்க...
தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க தவறியமை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமை குறித்தும் விமர்சித்துள்ளார்.மேலும் படிக்க...
வாக்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறது காங்கிரஸ்- உள்துறை மந்திரி அமித் ஷா
குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்குமேலும் படிக்க...
தந்தையின் கல்லறையை தேடி 55 ஆண்டுக்கு பிறகு நெல்லையில் இருந்து மலேசியா சென்ற சமூக ஆர்வலர்
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 56). திருமாறனின் தந்தை பூங்குன்றன் என்ற ராம சுந்தரம். தாயார் ராதாபாய். ராமசுந்தரம் மலேசியா நாட்டில் ஆசிரியராக வேலைபார்த்தார். 1967-ம் ஆண்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். அப்போது அவரதுமேலும் படிக்க...
தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்
தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிடம் இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை அடுத்துமேலும் படிக்க...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்தமேலும் படிக்க...
உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும்- பிரதமர் மோடி
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், காசிமேலும் படிக்க...
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷிமேலும் படிக்க...
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை- கே.எஸ்.அழகிரி
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ்மேலும் படிக்க...
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த உத்தரவு நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்றுமேலும் படிக்க...
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். விழாவில்மேலும் படிக்க...
தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை- மைதானத்தை சுற்றி ஓடியபோது சுருண்டு விழுந்த மாணவன் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தமேலும் படிக்க...
இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில்மேலும் படிக்க...
முத்து ராமலிங்கத் தேவர்-பூலித்தேவன் பீடத்தின் கண்ணாடி உடைப்பு- பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் உருவப்படம் மற்றும் பூலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் பீடத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இன்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- …
- 176
- மேலும் படிக்க
