இந்தியா
தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம் புதுமையானது- கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் கவர்னரின் அனுபவம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:- 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ்.மேலும் படிக்க...
குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகின்றது உலகின் முதல் கொரோனா நாசி தடுப்பூசி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசிமேலும் படிக்க...
குடியரசு தினவிழா பாதுகாப்பு- சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
அ.தி.மு.க. தலைவர்கள் நாளை அண்ணாமலையை சந்திக்கிறார்கள்
தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடந்தது. முதலில் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுமேலும் படிக்க...
பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு: இந்தியா
பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அண்மையில் வழங்கிய செவ்வியில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
ஆளுநரை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளருமான காங்கை குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கோமதி பாஸ்கரன், விளையாட்டுத்துறைமேலும் படிக்க...
தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்
மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து மதங்களையும்மேலும் படிக்க...
அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறு அவர்மேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின்மேலும் படிக்க...
சென்னையில் சேகுவேரா மகளுக்கு உற்சாக வரவேற்பு
கியூபா நாட்டின் புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலைடா குவேராவுடன் அரசியல் தலைமைக்குழுமேலும் படிக்க...
மதுரையில் மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டுமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்…!
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ணமேலும் படிக்க...
இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடுமேலும் படிக்க...
சென்னை சங்கமம் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும்- கனிமொழி
தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த விழாவின்போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2011-ம் ஆண்டு வரைமேலும் படிக்க...
பெண் போலீசாருக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என்று விருகம்பாக்கம் சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கேமேலும் படிக்க...
ஜெயலலிதா பிறந்தநாளில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி,மேலும் படிக்க...
மதிய உணவில் பாம்பு- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தமேலும் படிக்க...
பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது- நடிகை குஷ்பு
கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலைமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்- பிரேமலதா பேட்டி
சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோமேலும் படிக்க...
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர். அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- …
- 176
- மேலும் படிக்க
