Main Menu

அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...