இந்தியா
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று 30.05.2026 காலை உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேலும் படிக்க...
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்போது, திடீரென கடுமையான புயல் காற்று வீசியமேலும் படிக்க...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்புமேலும் படிக்க...
“விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” – உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல்

“முதல்வர் சித்தராமையா இன்று மாலை 3 மணி அளவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். டி.கே. சிவகுமார் புதிய முதல்வராவார்” என மாநில அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டமேலும் படிக்க...
தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க விஜய், மோடியிடம் கோரிக்கை

இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில்மேலும் படிக்க...
ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்குக: நிர்மலா சீதாராமனிடம் விஜய் வேண்டுகோள்

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியைமேலும் படிக்க...
தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மேகேதாட்டு வரை: மோடியிடம் விஜய் முன்வைத்த கோரிக்கைகள்

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286மேலும் படிக்க...
பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே மோதல்

குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் வழிமறித்துத் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டபேரவை தொகுதிமேலும் படிக்க...
10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும்: குஷ்பு கருத்து

ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்துமேலும் படிக்க...
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய் தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62மேலும் படிக்க...
“பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக தண்டனைகள் இருக்க வேண்டும்” – முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அரசு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் தலைமையில்மேலும் படிக்க...
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்திய-சாலையில் அனுமதி

தமிழக சிரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபைமேலும் படிக்க...
சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினி மயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

புழல் மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்துமேலும் படிக்க...
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல்

: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயதுமேலும் படிக்க...
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்மேலும் படிக்க...
வன்னியரசுக்கு சமூகநீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும். ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனதுமேலும் படிக்க...
“சிறுநீரக திருட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” – அமைச்சர் அருண்ராஜ் உறுதி

‘சிறுநீரக திருட்டு வழக்கு விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 192
- மேலும் படிக்க
