இந்தியா
தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல்மேலும் படிக்க...
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமேமேலும் படிக்க...
“தமிழகத்தில் தவெக, அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்” – கே.பாலகிருஷ்ணன்

“தமிழகத்தில் விஜய்யின் தவெக மற்றும் அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாங்கத்தைமேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 1.24 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்தக் கணக்கீட்டு அனைவரையும்மேலும் படிக்க...
மதிமுக 4 வேட்பாளர்களும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டி: வைகோ

சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம்

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம் தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6-ம் தேதிமேலும் படிக்க...
பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாலந்தா மாவட்டத்தில் உள்ள பீகார் ஷெரீஃபிலிருந்துமேலும் படிக்க...
வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க விதிகளை திருத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்யக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என மதுரை அமர்வு தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
“இந்தத் தேர்தலோடு ஸ்டாலின் விடைபெறப் போகிறார்” – பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஊர்வலமாக வந்த தவெக தலைவர் விஜய், ‘இந்தத் தேர்தலோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடைப்பெறப் போகிறார் ’ என்று ஆவேசமாககப் பேசினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. அதனைத்மேலும் படிக்க...
“திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

“தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி,மேலும் படிக்க...
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (மார்ச்மேலும் படிக்க...
“மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலாக்க வேண்டாம்”: பிரதமர் மோடி

மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த மார்ச் மாதம் உலகளவில் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. கோவிட்மேலும் படிக்க...
சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவை சந்தித்த நடிகர் கார்த்திக், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து சட்டப்மேலும் படிக்க...
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) திட்டவட்டமாகமேலும் படிக்க...
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்வெளியிட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுகமேலும் படிக்க...
மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டி: புதிய நீதிக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில், தேசியமேலும் படிக்க...
தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம் நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தவெகவில் சேரப்போவதாக வெளியான தகவலையடுத்து, காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்த டி. செல்வத்தை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைமேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே ராமேசுவரத்தைச் சேர்ந்த சசிக்குமார்மேலும் படிக்க...
திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம்மேலும் படிக்க...
இன்றே விருப்ப மனு… இன்றே வேட்பாளர்கள் அறிவிப்பு! – தேர்தல் நடவடிக்கைகளை முறைப்படி செய்யும் மதிமுக

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் இன்று (மார்ச் 27) தொடங்குகிறது. இதையொட்டிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 187
- மேலும் படிக்க
