இந்தியா
கோவையில் மாவட்ட, மண்டல் தலைவர்கள் உட்பட அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து விலகல்

பாஜகவில் இருந்து அண்ணா மலை நேற்று வெளியேறிய நிலையில், கோவையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் விலகி, பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அண்ணாமலைக்கு தொடர்ந்து போஸ்டர் அடித்து, தனிக்கட்சி தொடங்குவதை எதிர்பார்த்திருந்த அவரது தீவிர ஆதரவாளரான பாஜக முன்னாள்மேலும் படிக்க...
‘மக்கள் மேடை’ – புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். மாநிலத்துக்கு சேவை செய்ய விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என அழைப்பும் விடுத்துள்ளார். சமூக மற்றும் கலாச்சார தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வரும்மேலும் படிக்க...
தவெக அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர்மேலும் படிக்க...
அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி

தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7மேலும் படிக்க...
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை

தமிழக வெற்றி கழக (தவெக) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (05) காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
இந்தியாவில் வெளி நாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா காலத்தை நீட்டிக்க விரும்பினால், அது நிறைவடைவதற்கு முன்பாகவே கட்டாயம் பதிவு செய்யமேலும் படிக்க...
மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக

தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ‘இம்மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
சென்னையில் இலங்கை அகதிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தமேலும் படிக்க...
“முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது” – அன்புமணி அதிருப்தி

மேகதாது, பாசனத் திட்டம், கொள்முதல் விலை போன்ற மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் பேசாதது ஏமாற்றமளிப்பதாக பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர்மேலும் படிக்க...
இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப்மேலும் படிக்க...
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக் கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு

தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
“நான் குதிரை பேரம் செய்வதாகச் சொல்வது கதை…” – திருச்சியில் முதல்வர் விஜய்

“அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். நீங்கள் தற்குறி எனச் சொன்னவர்கள்தான் உங்கள்மேலும் படிக்க...
திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை, மதிமுக எம்.பி.யான துரை வைகோ வரவேற்றார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியைமேலும் படிக்க...
“விஜய் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” – பிரேமலதா

“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்மேலும் படிக்க...
ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவை-யிலும் பாரிய மாற்றம்

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது ஆட்சி காலத்தில் எதிர்வரும் ஒன்பதாம் திகதியுடன் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது.மேலும் படிக்க...
தமிழகம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகிறார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்மேலும் படிக்க...
இந்தியாவில் தனியார் மருத்துவமனை-களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனியார் மருத்துவமனைகளில் இடம்பெற்ற பிரசவங்களில் 54% சிசேரியன் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசியமேலும் படிக்க...
சென்னையில் மதுபான சாலை தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்மேலும் படிக்க...
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 192
- மேலும் படிக்க
