இந்தியா
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்; 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: தேர்தல் அதிகாரி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. ஒரே வாரத்தில் இலங்கை செல்லும் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்?
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனமேலும் படிக்க...
கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் இல்லம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கியமேலும் படிக்க...
விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி
மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாகமேலும் படிக்க...
வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு
இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்துள்ளப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கைமேலும் படிக்க...
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள்மேலும் படிக்க...
இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறமேலும் படிக்க...
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது “பொய்” – ராகுல் காந்தி கண்டனம்!
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் வங்கி கணக்குகளை முடக்கியது அக்கட்சிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின்மேலும் படிக்க...
கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தோல்வி அடைந்தார். இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார். அம்மாநிலமேலும் படிக்க...
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி
இந்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை தமிழக முதலமைச்சர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன்மேலும் படிக்க...
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தமேலும் படிக்க...
சேலத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி பங்கேற்பு
நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், பிரதமர்மேலும் படிக்க...
அதிமுக கொடி, சின்னம் விவகாரம் – இன்று தீர்ப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைமேலும் படிக்க...
ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிமேலும் படிக்க...
தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது – சீமான்
தமிழை கற்பிக்க மறுக்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்குமேலும் படிக்க...
இந்தியா -2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?
இந்திய நாடாளுமன்றதேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளைமேலும் படிக்க...
பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை – இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்” எனமேலும் படிக்க...
பொது சிவில் சட்டம்! ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்
உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாட்டில் முதன் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்திருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர்மேலும் படிக்க...
மகளுக்காக பாஜகவில் இணைந்தார் சரத்குமார்?
மகள் வரலட்சுமிக்காக தனது கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளிவருகிறது. அண்மையில் நடிகர் சரத்குமார், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 137
- மேலும் படிக்க