இந்தியா
மேற்கு ஆசியா போர் எதிரொலி – இந்தியாவில் 25 இலட்சம் பேர் வறுமையை சந்திக்கும் அபாயம்

போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் என்பதை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்மேலும் படிக்க...
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை
தொகுதி மறுவரையால் தமிழகத்தில் 39ல் இருந்து 59 ஆக எம்பிக்களின் எண்ணிக்கை உயரத்தான் போகிறது. குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிமேலும் படிக்க...
தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற வேண்டும்: தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும் என, குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சர்வதேச நாள்காட்டியை இன்று நாம் பின்பற்றும் அதே வேளையில், நாட்கள், மாதங்கள்,மேலும் படிக்க...
திமுக இருக்கும்வரை தமிழகத்தை பாஜகவால் தொடமுடியாது: முதல்வர் ஸ்டாலின்

‘திமுக இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தை தொடக்கூட முடியாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: தமிழகத்தின் வடக்கு வாசலாக இருக்கும்மேலும் படிக்க...
தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்

தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்காக பா.ஜ.க சார்பில் இன்றுமேலும் படிக்க...
தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தது. சென்னையில் தமிழகமேலும் படிக்க...
“திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராவார்” – பியூஷ் கோயல்

“திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது,மேலும் படிக்க...
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்க-ளிடையே சந்திப்பு

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும்மேலும் படிக்க...
புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில், திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்மேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறு கிறது. புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்தத்மேலும் படிக்க...
விமர்சனங்கள் எழுந்த நிலையில் விருப்ப மனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கிறது மநீம

திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்தியிருந்தனர். ஆனால், தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என்று கட்சித் தலைவர்மேலும் படிக்க...
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்பு மனுமேலும் படிக்க...
இந்திய வெளி விவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்

வெளிவிகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா – அமெரிக்கா உறவுகளின் முன்னேற்றத்துக்காக மூன்று நாள் பயணமாக நாளை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரையிலான அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத் துறைகளில்மேலும் படிக்க...
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பொலீஸ்மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அவரை குற்றம் சுமத்தியுள்ளது. இந்தமேலும் படிக்க...
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உலகமேலும் படிக்க...
எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதிமேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? – ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான பணிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெயிலர்-2 படத்தின் பணிகள் முடிவடையும்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.மேலும் படிக்க...
ஈரானில் தவித்த 345 இந்திய மீனவர்கள் மீட்பு

ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 மீட்கப்பட்டு, ஆர்மீனியா நாட்டில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 327 பேர். கேரளா 10, புதுச்சேரி 5, குஜராத் 2,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 187
- மேலும் படிக்க
