இந்தியா
அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில்மேலும் படிக்க...
“எங்கள் மீது திமுகவினர் பழி தூற்றுவதால் கவலையில்லை” – வைகோ ஆதங்கம்

‘ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை’ என மதிமுகமேலும் படிக்க...
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின்மேலும் படிக்க...
‘நான் அரசியலுக்கு வரலாமா?’ – மக்களிடம் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்பு

“நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதன்படிமேலும் படிக்க...
கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளை கண்டறிந்து சரி செய்யுங்கள்: தவெக அரசுக்கு தமிழிசை அறிவுரை

கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல், தவறுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காகப் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்கமேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கிமேலும் படிக்க...
‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ – பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புறமேலும் படிக்க...
எத்தனோல் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரியை இரத்து செய்த இந்தியா

அதிக அளவு எத்தனோல் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை இந்தியா நீக்கியுள்ளது. இது, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரிவிதிப்பு மூலம் ஊக்கமளிக்கிறது. இது தொடர்பில்மேலும் படிக்க...
ராகுல் காந்தி, சோனியா காந்தி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் இன்று தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதிமேலும் படிக்க...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்குமேலும் படிக்க...
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுரமேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விசேட பேட்டியொன்றை அளித்துள்ளார். முதலமைச்சருடனான சந்திப்பு மற்றும் அதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அன்புமணிமேலும் படிக்க...
தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்கும்மேலும் படிக்க...
வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை: காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு

வயதான தந்தையை கவனித்துக் கொள்ளாத 3 மகன்களுக்கு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவிட்டார். காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (84). இவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு தனது மகன்கள் வரதராஜன்,மேலும் படிக்க...
அண்ணாமலை கட்சி பாஜகவின் மறுபிறப்பு: முத்தரசன் விமர்சனம்

அண்ணாமலை தொடங்கும் கட்சி, பாஜகவின் மறுபிறப்புதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டால்தான் டெல்டாவில் 4.5 லட்சம்மேலும் படிக்க...
“அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளது” – தமிழிசை

அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளதாகவும், ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி கட்சியை வளர்த்தவர்கள் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசைமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு மூலம் தலைவர்களை அவமதிக்கும் போக்கு: இந்திய கம்யூ. கண்டனம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 192
- மேலும் படிக்க

