இலங்கை
பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை
உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக இலங்கைப்மேலும் படிக்க...
தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த மாதத்தில் 26 தசம் நான்கு மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பூச்சியம் தசம் மூன்று மில்லிய கிலோகிராம் அதிகரிப்பாகும். இந்த வருடம் மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைமேலும் படிக்க...
கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன தடை – நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க
கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன அணிந்து யாரும் பிரவேசிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்பஹா நகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பொலிசாரால் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்படடுள்ளனர். முஹம்மத் இவ்ஹயும் சாதிக் அப்துல் ஹக், முஹம்மத் இவ்ஹயும் சாஹிக் அப்துல் ஹக் ஆகியோர் இன்று அதிகாலை நாவலப்பிட்டியமேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்க குடியுரிமை இரத்து!
தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்துமேலும் படிக்க...
யாழ் பள்ளிவாசலில் இராணுவத்தினர் கைப்பற்றிய பொருட்கள்
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று மீட்கபட்டன. பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர்மேலும் படிக்க...
இலங்கைக்கு கிழக்காக “FANI” சூறாவளி
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வளிமணடலவியல்மேலும் படிக்க...
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
தேசியதவ்ஹீத்ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்துகைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில்ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத்தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்த்தஞாயிறுமேலும் படிக்க...
யாழில் முஸ்லிம்கள் வாழும் பகுதி திடீர் சுற்றிவளைப்பு
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருமேலும் படிக்க...
எய்தவன் இருக்க அம்மை நோகும் காலம்
வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த 2018 நவம்பர் 29 படுகொலை செய்தவர்களும் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்பது இன்று்்் 2019 ஏப்ரல் 27,ல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்..! என்னை இரண்டுதடவை 2018,டிசம்பர் 22, மற்றும் 2019,மார்ச்,18, ஆகிய தினங்களில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துமேலும் படிக்க...
அரசியல் பின்புலத்தினூடாகவே மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் – சாள்ஸ் நிர்மலநாதன்
மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.உண்மையில் மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்மேலும் படிக்க...
தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகியமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி
இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்மேலும் படிக்க...
உயிா்த்த ஞாயிறு தினத்தில் பலியானவர்களுக்கு பிரார்த்தனை
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட பூசை வழிபாடு மற்றும் ஆத்ம சாந்தி யாகம் ஆகியன இன்று நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சா்வமதமேலும் படிக்க...
பருத்தித்துறை – நெல்லியடி பகுதிகளில் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் – மூவர் கைது
யாழ். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- …
- 405
- மேலும் படிக்க
