இலங்கை
கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல்
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐதேகவினர் சமூக ஊடகங்களில் இந்தப் பட்டியலை வெளியிட்டு, தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டுமேலும் படிக்க...
சஜித் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வினை வழங்குவார்- சுவாமிநாதன்
25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலை முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு அனுமதி யளிக்ககூடாது- இந்தியாவின் எதிர்பார்ப்பு இது
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும்மேலும் படிக்க...
சஜித்தை சுற்றியுள்ளவர்கள் தீவிரவாதத்துக்கும் அடிப்படை வாதத்துக்கும் தூபமிடுபவர்கள்- வசந்த சேனாநாயக்க
தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் தூபமிடுபர்களே சஜித் பிரேமதாசவை சூழ இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்தக் காரணத்தினாலேயே, தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று!
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சமகால அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்மேலும் படிக்க...
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதானால் சஜித்தே தெரிவு – மனோ கணேசன்
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவே ஒரே தெரிவு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத் தள்ளுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா, திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல்மேலும் படிக்க...
சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது – காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்

எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம் கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா

இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்காமேலும் படிக்க...
ஒருமித்த நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன் – மன்னாரில் சஜித்
ஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசமேலும் படிக்க...
ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டி – அஸாத் சாலி
சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க இருக்கும் முஸ்லிம் வாக்குகளை இல்லாமலாக்கும் மஹிந்த ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். தொம்பே தேர்தல் தொகுதியில் மல்வானை ஹேனலந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்மேலும் படிக்க...
சஜித்தின் அரசியல் கனவு நவம்பர் 16 ஆம் திகதியுடன் கலைக்கப்படும் – விமல் வீரவன்ச
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஆதரவுடன் பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சேறு பூசும் செயற்பாடுகளை தற்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன முன்னெடுத்துள்ளார்கள். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் கனவு நவம்பர் 16ம் திகதியுடன் மேலும் படிக்க...
பெரும்பான்மையை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்க முயற்சி – மஹிந்த அணியினர் சாடல்
சிங்கள பெரும்பான்மை மக்களை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்கவே சஜித் தரப்பு முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தெரிவித்தனர். விடுதலைப்புலிகள் போராட்டத்தின்போது கூட கேட்காத விடயங்களை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுவந்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள்மேலும் படிக்க...
கோத்தாபய இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியது : எதிர் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ முழுமையான இலங்கை பிரஜையும் இல்லை, முழுமையான அமெரிக்க பிரஜையும் இல்லை. அவ்வாறான ஒருவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என ஆளும் தரப்பு சபையில் கூற கோததாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜைமேலும் படிக்க...
ஜனாதிபதியானதும் பெரும்பான்மை உள்ளவரை பிரதமராக நியமிப்பேன் – சஜித்
தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும்மேலும் படிக்க...
தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம்மேலும் படிக்க...
வவுனியாவில் விபத்து: 13 வயது சிறுமி உயிரிழப்பு – தாய் காயம்
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்தமேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்குமேலும் படிக்க...
சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்களுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும்மேலும் படிக்க...
கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது ரெலோ
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ்மேலும் படிக்க...
16 ஆம் திகதி புதிய ஜனாதிபதி மூலம் சுபீட்சமான நாடு கட்டி எழுப்பப்படும் – காதர் மஸ்தான்
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை சுபீட்சமாக வாழ வைக்க உறுதி பூண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவை எதிர் வரும் 16ஆம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- …
- 433
- மேலும் படிக்க
