இலங்கை
ராஜித்தவின் கைது பிடியாணையை நிறைவேற்றுமாறு நீதிவான் உத்தரவு!
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணியூடாகமேலும் படிக்க...
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்பது போலி செய்தி – டலஸ் அழகப்பெரும
73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் என கல்வி மற்றும் விளையாட்டுத்துறைமேலும் படிக்க...
கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை நடவடிக்கை
உலகின் மிகப்பெரிய இரட்டையர் ஒன்று கூடலை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் எதிர்வரும் 2020 ஜனவரி மாதத்தில், இந்தக் கின்னஸ் சாதனையைப் படைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ஸ்ரீ லங்கா ட்வின்ஸ் (Sriமேலும் படிக்க...
மன்னாரில் துப்பாக்கிச் சூடு – 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லாமல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்பு பிரிவில் நாளை ஆஜராகப் போவதில்லை – சிவாஜிலிங்கம்
பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர்மேலும் படிக்க...
‘வெள்ளை வேன்’ விவகாரம்: ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல – சுமந்திரன்
‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவைமேலும் படிக்க...
கோத்தபாயவால் தமிழ் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை!- திஸ்ஸ விதாரண
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்கப்படுவர் என ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலித்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. மாறாக சகலருக்குமானமேலும் படிக்க...
மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் எல்லாமே எனக்கு தெரியும் – சரத் பொன்சேகா
2015 க்கு முந்தைய ஆட்சியின் போது ஒரு வெள்ளை வேன் கலாச்சாரம் இருந்தது, அது குறித்து தனக்கு அதிகம் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளை வேன் கடத்தலுக்கு முகம்கொடுத்தவர்கள், முகம்கொடுத்த விதம், வெள்ளை வேன் பயங்கரவாதம்மேலும் படிக்க...
தமிழில் தேசியகீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளமை நாட்டில் இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்கும் – வேலுகுமார்
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்குமென்பதால் இது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் இடம் பெற்ற தவறுகள் பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் – Paffrel அமைப்பு
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலே நீதியான முறையிலும், எவ்வித படுகொலைளை சம்பவங்களும் நடைபெறாமல் முடிந்துள்ளது. இருப்பினும் ஒரு சில குறைப்பாடு காணப்படுகின்றனன. அடையாளப்படுத்தப்பட்ட குறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
செஞ்சோலை அமைந்திருந்த காணிகளை ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “1990ஆம் ஆண்டுமேலும் படிக்க...
பொதுஜன வாக்கெடுப்பிற்காக பிரார்த்திக்கிறோம் – உறவுகள்
கிறிஸ்மஸ் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1040 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலே இப்போராட்டம் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைமேலும் படிக்க...
வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம்மேலும் படிக்க...
பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் : சஜித்
அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக்மேலும் படிக்க...
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், “நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன் மற்றும் எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மைமேலும் படிக்க...
யாழில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த சிலமேலும் படிக்க...
டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.தற்போது பளைப் பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், வலி.மேற்குப் பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான யாழ் மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 355
- 356
- 357
- 358
- 359
- 360
- 361
- …
- 434
- மேலும் படிக்க
