Main Menu

சுனாமி ஆழிப்பேரலை – நாடு பூராகவும் அனுஷ்டிப்பு!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு அடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25 க்கு ஆழிபேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

பகிரவும்...