இலங்கை
மாத்தறை மாவட்டம் -தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ஶ்ரீலங்காமேலும் படிக்க...
திருகோண மலையில் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன்,மேலும் படிக்க...
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி –மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன!
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 7,634 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,545 வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 4,642 வாக்குகள்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது
2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு சற்றுமுன்னர் வெளியானது. அதற்கமைய காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்துமேலும் படிக்க...
தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டாரா பிரதமர்?
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்யென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நாமல் கருணாரத்னமேலும் படிக்க...
முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள மத்தியமேலும் படிக்க...
பலமில்லாததொரு எதிர்க் கட்சியை நான் முன்னொரு போதும் கண்டதில்லை – மைத்திரி
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்று பலமில்லாததொரு எதிர்க்கட்சியை தான் முன்னொருபோதும் கண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
முல்லைத்தீவு வாக்களிப்பு- முழு விபரம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையைத் தவிர்த்தால் இன்று வாக்களித்திருக்கமேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீத வாக்களிப்பு: 94ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு குறித்து அவர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கல்குடாமேலும் படிக்க...
இறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு
ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இன்றையநாள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர்மேலும் படிக்க...
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இரு அடுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவுபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்மேலும் படிக்க...
தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!
நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார், அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71%மேலும் படிக்க...
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியடையும். இதனை நாளை வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துமென அக்கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “விகிதாசாரமேலும் படிக்க...
தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த
பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டுமேலும் படிக்க...
பொது தேர்தல் – இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு
இலங்கையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் பாதுகாப்பிற்காக 82091 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேடமேலும் படிக்க...
தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார். அநுராதபுரத்தில் கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம் பெற்றுவரும் வாக்களிப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதில் இருந்து பரவலாக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை அவதானிக்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- …
- 435
- மேலும் படிக்க
