இலங்கை
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின்மேலும் படிக்க...
குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்
தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்க்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
கிளிநொச்சி ஆடைத் தொழிற் சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்து விடும்!உடனடியாக மூடி மாவட்ட மக்களைக் காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், உடனடியாக குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை மூடி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைமேலும் படிக்க...
மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றி விட்ட காவலாளி- யாழ்.பல்கலையில் சம்பவம்
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர்மேலும் படிக்க...
தடைகளை மீறி யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி
இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இருப்பினும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுமேலும் படிக்க...
மன்னாரிலும் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், மன்னார் நகர முதல்வர்,மேலும் படிக்க...
யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிப்பு: செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி
யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள்மேலும் படிக்க...
மே 18 – உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு
ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த நாள்தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும். அது மே 18,ம் திகதி என்பதே உலகத்தமிழர்கள்அனைவரும் மனதார நினைவு வணக்கம் செலுத்தும் நாளாகும் . கடந்த 12 வருடங்களுக்கு முன் இதே நாளான 2009,மே,18ம் திகதிதான் ஆயுதவிடுதலைப்போராட்டம் மௌனித்த நாளாகும்.மேலும் படிக்க...
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- பிரதமர்
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலைமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரும் சதி உள்ளது – சட்டமா அதிபர்
2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் சாட்சியங்கள் மற்றும் புலனாய்வு பிரிவின் தகவல்கள்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தலாம் – நீதிமன்றம் தீர்ப்பு
முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டமேலும் படிக்க...
தடைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சிவாஜிலிங்கம் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் நூற்றுக்கணக்கானமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு!
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனதுமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது- நிரோஷ் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!
பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள், வெளிநாட்டு தொடர்புகள், அவரது குடும்ப உறுப்பினர்களதுமேலும் படிக்க...
தமிழ்மொழி புறக்கணிப்பு: சீன நிறுவனத்திற்கு தூதரகம் விடுத்த முக்கிய அறிவிப்பு
மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- …
- 256
- மேலும் படிக்க