இலங்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்புமேலும் படிக்க...
கம்பஹாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று!
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேலும் படிக்க...
யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறுமேலும் படிக்க...
தபால் நிலையங்கள் நாளை முதல் திறப்பு
நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்டமேலும் படிக்க...
பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர்மேலும் படிக்க...
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில்மேலும் படிக்க...
நாட்டில் கொரோனா பாதிப்பு 200,000ஐ நெருங்குகிறது- இன்றும் 2,877 பேர் அடையாளம்!
நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 877 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்மேலும் படிக்க...
தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள்
தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் யாழில் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல்மேலும் படிக்க...
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம்
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ எனமேலும் படிக்க...
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகமேலும் படிக்க...
கிளிநொச்சியில் வாள்வெட்டுத் தாக்குதல்- 11 பேர் காயம்
கிளிநொச்சி- உருத்திரபுரம், கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வீதியால் சென்ற உழவு இயந்திரம், மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டுச் சம்பவம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகமேலும் படிக்க...
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாமல் பணிப்புரை
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
யாழ். மக்கள் ஆர்வம்- முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக வடமேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள முடியும் எனவும்மேலும் படிக்க...
வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை
வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தராமதமையினால் பல நாற்களாக வெற்றிலை வெட்டப்படாமல் வீணாகிப்போகியுள்ளதாக முல்லைத்தீவு- விசுவமடு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே வெற்றிலையை விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டடமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- …
- 256
- மேலும் படிக்க