இலங்கை
சஜித்தின் அரசியல் கனவு நவம்பர் 16 ஆம் திகதியுடன் கலைக்கப்படும் – விமல் வீரவன்ச
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஆதரவுடன் பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சேறு பூசும் செயற்பாடுகளை தற்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன முன்னெடுத்துள்ளார்கள். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் கனவு நவம்பர் 16ம் திகதியுடன் மேலும் படிக்க...
பெரும்பான்மையை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்க முயற்சி – மஹிந்த அணியினர் சாடல்
சிங்கள பெரும்பான்மை மக்களை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்கவே சஜித் தரப்பு முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தெரிவித்தனர். விடுதலைப்புலிகள் போராட்டத்தின்போது கூட கேட்காத விடயங்களை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுவந்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள்மேலும் படிக்க...
கோத்தாபய இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியது : எதிர் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ முழுமையான இலங்கை பிரஜையும் இல்லை, முழுமையான அமெரிக்க பிரஜையும் இல்லை. அவ்வாறான ஒருவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என ஆளும் தரப்பு சபையில் கூற கோததாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜைமேலும் படிக்க...
ஜனாதிபதியானதும் பெரும்பான்மை உள்ளவரை பிரதமராக நியமிப்பேன் – சஜித்
தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும்மேலும் படிக்க...
தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம்மேலும் படிக்க...
வவுனியாவில் விபத்து: 13 வயது சிறுமி உயிரிழப்பு – தாய் காயம்
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்தமேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்குமேலும் படிக்க...
சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்களுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும்மேலும் படிக்க...
கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது ரெலோ
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ்மேலும் படிக்க...
16 ஆம் திகதி புதிய ஜனாதிபதி மூலம் சுபீட்சமான நாடு கட்டி எழுப்பப்படும் – காதர் மஸ்தான்
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை சுபீட்சமாக வாழ வைக்க உறுதி பூண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவை எதிர் வரும் 16ஆம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும்மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்திருக்கும் பெருந் தோட்டத் தேயிலைத் துறை, மீளவும் கட்டியெழுப்பப் படல் வேண்டும்: கோத்தாபய
எமது நாட்டிற்கு பெரும் அன்னிய செலாவனியைப் பெற்றுக்கொடுத்து, உலக வர்த்தக சந்தையில் ஆரம்பத்தில் எமது தேயிலை முதலிடத்தை வகித்து வந்தபோதிலும், தற்போது தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து, உலக சந்தையில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்திருக்கும் பெருந்தோட்டத் தேயிலைத்துறை, மீளவும் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்று,மேலும் படிக்க...
சமூக வலைத் தளங்களில் சர்சையை ஏற்படுத்திய வாசகம் ; விளக்கமளித்து அமைச்சுக்கு கடிதம்!
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றின் அறிவிப்பு பலகையில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/ எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விவகாரம்,மேலும் படிக்க...
நான் காட்டிக் கொடுத்தேனா? பிரபாகரன் அப்படி சொல்லவில்லையே – கருணா
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயேமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் வெற்றிக்காக தமிழர்களை அடகு வைத்துள்ள கூட்டமைப்பினர் – ஜே.வி.பி.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தமிழ் மக்களை அடகு வைத்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்து சிந்திக்காது தமது இருப்பு குறித்தே சிந்திப்பதாகுவம் குற்றஞ்சாட்டினார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அறிவித்தது புளொட்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும். தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்துமேலும் படிக்க...
மன்னாரில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒன்று கூட்டி இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் தனியார் விடுதியில் எதிர் வரும் 16 ஆம் திகதி இடம் பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின்மேலும் படிக்க...
தமிழ் புலிகளின் கொலையாளிகள் அதிகாரத்தை நோக்கி முன்னேறும் நிலையில் இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது – தி டைம்ஸ்
இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன் வரவேற்றனர், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் சம்பந்தன்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்துமேலும் படிக்க...
எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். – டக்ளஸ்
எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். என யாழ் பாரளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேலும் படிக்க...
முல்லைத்தீவில் கடும் பாதுகாப்பு !
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று (04) முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது. இதனையடுத்து குறித்த விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- …
- 438
- மேலும் படிக்க
