Author: trttamilolli
இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் ஏரி!
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் காணப்படும் Westgate பூங்கா ஏரியின் நிறம் மாறியுள்ளது. ஏரியிலுள்ள நீர் இளஞ்சிவப்பாகக் காட்சியளிக்கிறது. உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகமான வெப்பம், சூரியமேலும் படிக்க...
தொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்
இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில்மேலும் படிக்க...
தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் குறித்த நான்காவது வாக்கெடுப்புக்கு தயாராகிறார் பிரதமர் மே
பிரெக்ஸிற் விவகாரம் குறித்து நாடாளுமன்றில், 4 ஆவது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மே பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் நடைபெற்ற 3 வாக்கெடுப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிற்;’மேலும் படிக்க...
வெனிசுவேலா நெருக்கடி: பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கோரவில்லை – ரஷ்யா
வெனிசுவேலா நெருக்கடி தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா இதுவரை கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. வெனிசுவேலா நெருக்கடி குறித்து ரஷ்யாவுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால்,மேலும் படிக்க...
அரசியல் சமூகமேடை – 28/03/2019
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பாவித்த கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கள் . போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. இராசம்மா சிவஞானம் அவர்கள் (19/03/2019)
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 704
- 705
- 706
- 707
- 708
- 709
- 710
- …
- 827
- மேலும் படிக்க