Main Menu

அரசியல் சமூகமேடை – 28/03/2019

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பாவித்த கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கள் . போர்க்­குற்­றம் இழைத்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்­குத் தண்­டனை வழங்கி அவர்­களை உடன் சிறை­யில் அடைக்­க­வேண்­டும் அரசு. அப்­போ­து­தான் ஐ.நாவின் பிடி­யி­லி­ருந்து இலங்கை தப்­பித்­துக்­கொள்­ள­லாம் என­ ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா.. இலங்கை அர­சுக்கு அறி­வுரை வழங்­கி­யுள்­ளமை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் சிங்கள ஊடகவியாளர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது, முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது . இந்த விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள்
பகிரவும்...