Author: trttamilolli
அமெரிக்க பாடகர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான ராப் (Rap) இசைப் பாடகர் நிப்சே ஹஸ்ஸில் (Nipsey Hussle) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் உள்ளூர் நேரம் 3.30 மணியளவில் கடை ஒன்றின் முன்னே வைத்து இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுமேலும் படிக்க...
பெரு பேருந்தில் தீ பரவல்: 20 பயணிகள் உயிரிழப்பு
பெருவில் இரட்டை அடுக்கு பேருந்தொன்றில் தீ பரவியதில் அதில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் லிமாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அனர்த்தத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது.மேலும் படிக்க...
ஐப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Reiwa’ என ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் குறித்த பெயர் ‘ஒழுங்கு’, ‘மங்களகரம்’, ‘அமைதி’,மேலும் படிக்க...
தமிழக முதல்வரின் வாகனம் மீது செருப்பு வீச்சு
தஞ்சாவூரில் நேற்றையதினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற் தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்தார்.மேலும் படிக்க...
பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை வரவேற்ற ஆளுநர் , வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்மேலும் படிக்க...
மோடி 14 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளார் – விஜய் மல்லையா
கடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக பிரதமர் மோடியே தெரிவித்த பின்பும், தம்மைக் கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க. கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மார்ச் 29 ஆம் திகதி மோடிமேலும் படிக்க...
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை ஒத்திவைத்துள்ளனர். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளைமேலும் படிக்க...
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும்மேலும் படிக்க...
அமைதியாக கடந்த போராட்டம்! – நாடு முழுவதும் 103 பேர் கைது!
நேற்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 33,700 பேர் கலந்துகொன்சிருந்தனர். பரிசுக்குள் எதிர்பார்த்திருந்த மாதிரி அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசுக்குள் 4,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் பதிவாகவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என சிலர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைமேலும் படிக்க...
பள்ளிக்கூடம் அமைத்த காஜல் அகர்வால்
தமிழில் முன்னணி நடிகை காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் தனக்கு கைகொடுக்கும் என்றும் காஜல் எதிர்பார்க்கிறார். அத்துடன்மேலும் படிக்க...
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள்? – லண்டன் நீதிபதி கேள்வி
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி,மேலும் படிக்க...
திருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை செய்ததால் கணவரை உதறிய மனைவி
கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலைமேலும் படிக்க...
பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் – மராட்டியத்தில் அமைக்கப்படுகிறது
மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.மேலும் படிக்க...
இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 4 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்துமேலும் படிக்க...
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு!
மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 703
- 704
- 705
- 706
- 707
- 708
- 709
- …
- 827
- மேலும் படிக்க