Author: trttamilolli
பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்
ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள். பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்ஆண்கள் உடல் அளவில் பாறை போன்றவர்களாக இருந்தாலும், மனதளவில் பனியை போன்றவர்கள். சிறுவயதில்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று தீவிரம்: மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்தது ஜப்பான்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கை ஜப்பான் நடத்தத்மேலும் படிக்க...
பிரான்ஸில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்மேலும் படிக்க...
உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 384 பேர் மீட்பு
உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த சில நாட்களாகவே நிலவி வருகின்றது. இத்தகைய நிலையில், நிதி பள்ளத்தாக்கிலுள்ள சும்னாவில் பனிப்பாளங்கள்மேலும் படிக்க...
பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்
பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர்மேலும் படிக்க...
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் ழுழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கடந்த 20ஆம் திகதிமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதியாக செல்வம் கண்ணதாசன் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்தக்மேலும் படிக்க...
ரிஷாட் கைது: ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? – மனோ கேள்வி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறித்த கேள்வியைமேலும் படிக்க...
நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்- உறவுகள் விசனம்
அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும் போராடவில்லை. நீதிக்காகவே தொடர்ந்து போராடி வருகின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச சார்பற்றமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)
தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது (La Courneuve) பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் (07.04.2021) புதன் கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மாமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம்? – நிபுணர்கள் பதில்
கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர். உலகையே இன்றுவரை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!
தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகமேலும் படிக்க...
ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஆயினும், ஒக்சிசன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும்போது அரசாங்கத்தால் இதுபோன்ற கருத்தைக் கூறமுடியாது என்றுமேலும் படிக்க...
சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமானமேலும் படிக்க...
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- கற்பகபுரத்திலுள்ள இரு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேருக்கும் யாழில் இருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும் சிறைச்சாலையில் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகமேலும் படிக்க...
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ்மேலும் படிக்க...
12 ராசிக்காரர்களும் எந்தெந்த கடவுள் மந்திரங்கள் துதித்தால் வாழ்வில் நல்ல பலன்களை பெறலாம்
மந்திரங்கள் என்பது தெய்வீக அதிர்வலைகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்டு உருவாக்கப்படுவதாகும். அந்த மந்திரங்களை சித்தத்தை தெளிவாக்கி தொடர்ந்து துதிப்பவர்களுக்கு பல நன்மைகளை உண்டாகும். அந்த வகையில் ஜோதிட கலையில் கூறப்படும் 12 ராசிகளும் துதித்து நன்மைகள் பல பெறுவதற்கான துதிகள் இங்குமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி பெற்ற பிறகு குறைவாக விமானப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள்!
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைரஸின் புதிய வகை மறுபாடுகளின் அச்சத்துக்கு மத்தியில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- …
- 827
- மேலும் படிக்க