Author: trttamilolli
கலையரசு சொர்ணலிங்கம் ஐயாவின் நினைவுக்கவி (26/07/2021)
ஆனைக்கோட்டையில் பிறந்து சென் ஜோண்ஸ் கல்லூரியில் கல்விபயின்று நாடக சங்கம் ஒன்றை நிறுவி நாடகங்கள் பலதையும் மேடையேற்றி நாடக நடிகராய் ஆசிரியராய் கடமையாற்றி காப்புறுதித் தொழிலையும் ஏற்றாரே ! நவீன நாடகத்தின் தந்தையாகி கலைக்காகவே வாழ்ந்து கலையோடு தன்வாழ்வையும் முடித்தாரே கலையரசுமேலும் படிக்க...
100 கி.மீ வேககத்தில் சீனாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கிய சூறாவளி
ஷாங்காய்க்கு தெற்கே சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 100 கி.மீ வேககத்தில் சூறாவளி தாக்கியது. கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் விமானங்களும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டது. இதேவேளை 250-350 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும்மேலும் படிக்க...
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் உயிரிழப்பு
நாட்டின் வடக்கே உள்ள இராணுவ புறக்காவல் நிலையத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்த இந்த தாக்குதல் அண்மைய மாதங்களில் வடக்கு கமரூனில் இடம்பெற்ற தாக்குதலில் மிகக் கொடூரமானது என்றும்மேலும் படிக்க...
தனியார் வைத்திய சாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயற்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் எதிர்வரும் 28ஆம்மேலும் படிக்க...
இலங்கையில் டெல்டா வைரஸினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது கொரோனா அலை பரவக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார். எனவே, நாட்டு மக்கள்மேலும் படிக்க...
இலவசக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டம்
சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறும் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், மேலும் படிக்க...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப் பட்டவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு,மேலும் படிக்க...
இன்று முதல் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு
15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கைமேலும் படிக்க...
வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா
அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ்மேலும் படிக்க...
12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஒப்புதல்!
அமெரிக்காவின் மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில்மேலும் படிக்க...
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமேலும் படிக்க...
அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா
அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் எவரும் கூறவில்லை என அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் தர்மசிறி சேனாநாயக்கவின் 21 வது நினைவு தினம் இன்றுமேலும் படிக்க...
மலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்
நுவரெலியா- ஹற்றன் பகுதியில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ஹற்றன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பேரணியாக ஹற்றன் நகரத்திலுள்ள மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாகமேலும் படிக்க...
பசிலின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானதல்ல – ரணில்
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது உறுப்புரிமையினை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் கூறினார். நாட்டில் தேசிய பொருளாதாரம், ஜனநாயகக்மேலும் படிக்க...
13 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். துரேஸ்குமார் திரிஷன் ( Thrishan)
அமெரிக்கா நியூயோர்க்கில் வசிக்கும் துரேஸ்குமார் தீபிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திரிஷன் 23ம் திகதி ஜூலை மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 13வது பிறந்தநாளை 24ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 13 வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...
அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தி
யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு, சாமி காவியும் உள்ளனர். அதாவது சில ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த ஆலயத்திலுள்ள வில்லு மண்டபம் வரை மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமைக்கு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் – பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- …
- 828
- மேலும் படிக்க