Author: trttamilolli
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் துப்பாக்கி சூடு: சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!
ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 8,557 முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி ஜேர்மனி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் 3,600 பேருக்குமேலும் படிக்க...
மத்திய சீனாவை புரட்டி போடும் வெள்ளம்: இதுவரை 21பேர் உயிரிழப்பு- நால்வரை காணவில்லை!
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் குறைந்தது 21பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத மழையால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹூபெய்யில் கனமழையால் மின்வெட்டு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள்மேலும் படிக்க...
தமிழக சட்டசபை கூட்டம் : அதிமுக வெளிநடப்பு!
தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து உரையாற்றினார். இருப்பினும் இதற்கு சபாநாயகர்மேலும் படிக்க...
இந்தியாவில் குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது !
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்மேலும் படிக்க...
ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப் பட்டது
அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறுமி ஹிஷாலியினின்மேலும் படிக்க...
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், தடுப்பூசி அட்டையின்றி பொதுமேலும் படிக்க...
நல்லூர் ஆலயத்திற்குள் வருவதை தவிருங்கள்- லலித் லியனகே
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை! – ஜனாதிபதி மக்ரோன்
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை காலை காணொளி மூலம் இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அதன் பின்னரே இதனை அறிவித்துள்ளார். ”சுகாதார சூழ்நிலைகள் எங்களுக்கு பின்னால் இல்லை.மேலும் படிக்க...
Val-d’Oise : கழுத்து வெட்டப்பட்டு சடலங்கள் மீட்பு!
Val-d’Oise மாவட்டத்தில் வசித்த தாய் மற்றும் அவரது மகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு வேலையில் இருந்து Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிய கணவர், இவ்விரு சடலங்களையும்மேலும் படிக்க...
போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!
சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட நபர் ஒரு சுவிஸ் விஞ்ஞானி அல்லர் என்றும் சுவிஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
நூற்றுக் கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர்மேலும் படிக்க...
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல்மேலும் படிக்க...
இமாச்சல பிரதேச நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு- 30 பேர் பலி?
நிலச்சரிவில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கி உள்ளன. டேஇமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 9மேலும் படிக்க...
மாநிலங்கள் அவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டது – வெங்கையா நாயுடு
மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை மீறிவிட்டதாகவும் குறிப்பிட்டார். சில உறுப்பினர்களின் மேசைகளின் மீது ஏறி நின்று அமளியில் ஈடுபடுவதால்,மேலும் படிக்க...
எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதா கிருஸ்ணன்
எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும் என்றும் இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துமேலும் படிக்க...
வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் பங்கேற்பதற்கான பயணங்களை நிறுத்துமாறு கோரிக்கை
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்துகொள்ள நீண்ட பயணங்களை மேற்கொண்டு வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- …
- 829
- மேலும் படிக்க