Author: trttamilolli
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனை செய்யப்பட்டபோது குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவமேலும் படிக்க...
உலக சாதனை படைத்ததா இலங்கையின் பாதீடு?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு உலக சாதனை படைத்த பாதீடு என நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். பாதீட்டின் சாதனையாளராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளதாகவும் கலைச்செல்வி குறிப்பிட்டார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
இந்தியாவின் பெரும் குற்றக்கும்பல் விடுதலைப் புலிகளுடன் கூட்டணி?: உளவு பிரிவு கடும் எச்சரிக்கை

இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் காவல்துறைமேலும் படிக்க...
யாழில் போதைப்பொருள் நுகர்வில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் நேற்றையதினம் (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதானமேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கனின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். காலமாகும் போது அவரது வயதுமேலும் படிக்க...
2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தமேலும் படிக்க...
அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு

அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தக வீரகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார். அந்தக் கட்சியின் உச்சபீடம் , தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமதுமேலும் படிக்க...
இளைஞர்-களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த 1800 மில்லியன் ஒதுக்கீடு

இளைஞர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்மேலும் படிக்க...
ஓரினச்சேர்க்கை சர்ச்சை: 6 மாதக் குழந்தை மரணத்தில் மர்மம் – தாயின் மீது விசாரணை உத்தரவு

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் 6 மாத குழந்தையைத் தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் பதிவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின்மேலும் படிக்க...
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து – ஒருவர் பலி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள்

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். இன்று சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். 2026 ஆம்மேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்லுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூறமேலும் படிக்க...
டெல்லியில் விமான சேவைகளுக்கு கடும் பாதிப்பு

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளைமேலும் படிக்க...
எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி

எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற, புத்திசாலி ‘ஷெர்லி வேலண்டைன்’ நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார். அவருக்கு இதைவிட அமைதியான பிரியாவிடை கிடைத்திருக்க முடியாது என தெரிவித்து நடிகையின் குடும்பத்தினர் அவரது பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். (The Liver Birds,) தி லிவர்மேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் படிக்க...
கனடாவில் இலங்கை குடும்பக் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 1,076
- மேலும் படிக்க

