Author: trttamilolli
நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!
நேபாளத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 43ஆக இந்த எண்ணிக்கை இருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) மீட்பு குழுவினர் மேலும் 34 உடல்களை மீட்டனர். இந்தியாவின் எல்லையானமேலும் படிக்க...
பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது
யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள்மேலும் படிக்க...
யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் சமந்தா!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்திருந்தார்.இந்த விவகாரம் சமூகமேலும் படிக்க...
தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து ட்ரம்ப் வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, ‘உண்மை சமூகம்’ (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றமேலும் படிக்க...
ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க மாட்டார்: கிரெம்ளின்
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் எதையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை. எனினும், பருவநிலை மாற்றம்மேலும் படிக்க...
உயர் வெப்ப நிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அறிவிப்பு!
உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை லான்செட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப் பட்டோரின் நினைவாக யாழ் போதனா வைத்திய சாலையில் நினைவுத் தூபி அமைக்க நடவடிக்கை!
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல் போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம்
விசேட நாடாளுமன்ற தினமாக எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்குமேலும் படிக்க...
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதே இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் – இரா. துரைரெட்ணம்
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாகமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவுநாள் – திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) 21/10/2021
தாயகத்தில் யாழ்ப்பாணம் மார்ட்டின் ரோட்டை பிறப்பிடமாகவும், France இல் வாழ்ந்தவருமான திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் அக்டோபர் மாதம் 21ம் திகதி வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் முதலாம்மேலும் படிக்க...
மூக்கால் உறிஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவை முன் கூட்டியே தடுப்பதற்காக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி இருக்கிறது. இந்தநிலையில் சீனாமேலும் படிக்க...
எரிபொருள் மீண்டும் விலை அதிகரிப்பு!
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் துளிர்விட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை, கடந்த வாரத்தில் இருந்து சராசரியாக இரண்டுமேலும் படிக்க...
21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
எதிர்வரும் 21ஆம் திகதி அனைவரும் பாடசாலைகளுக்குச் சென்று பணிகளில் ஈடுபடுவோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை பல மாதங்களாக இழந்து நிற்கின்றனர். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகமேலும் படிக்க...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது
நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா. கோப்புப்படம்வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும்மேலும் படிக்க...
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை: ஜோதிமணி எம்.பி.
அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம், வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். ஜோதிமணி எம்.பி.தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன்.மேலும் படிக்க...
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடல் பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில்மேலும் படிக்க...
மாஸ்டர் திரைப் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது டொக்டர் திரைப்படம்!
நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதன்படி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் வசூலித்துள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர்மேலும் படிக்க...
சாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- …
- 827
- மேலும் படிக்க