Author: trttamilolli
சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார்; முதலமைச்சர்
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரை ஏற்புடையதாக இல்லை என்று கூறிமேலும் படிக்க...
கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டுமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக மாறும் இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாக பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைமேலும் படிக்க...
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மின்சாரம் உரம்போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கிமேலும் படிக்க...
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் ; தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைப்பு
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு மேலும் படிக்க...
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணிமேலும் படிக்க...
இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது – விமல் வீரவன்ச
பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் எனமேலும் படிக்க...
அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை
தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத்மேலும் படிக்க...
யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல் ஊர்தி!
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தனின் புகழுடல் ஊர்தி சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சென்றடைந்தது. வவுனியாவில் இன்று (03) காலை 8 மணியளவில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் வைக்கப்பட்ட ஊர்தியானது ஏ9மேலும் படிக்க...
பரிஸ் : விவசாயிகள் மீண்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டம்
இன்று மார்ச் 1 ஆம் திகதி விவசாயிகள் முன் அறிவித்தல் இல்லாத வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ‘Coordination rurale’ எனும் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை 3மேலும் படிக்க...
உதயசூரியனில் போட்டியிட மாட்டோம்: மதிமுக
மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வரும் திமுக, இதுவரை தங்களது கூட்டணியில் நான்கு கட்சிகளுக்கு சீட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படிமேலும் படிக்க...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்மேலும் படிக்க...
காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள் : துப்பாக்கி பிரயோகம் செய்த இஸ்ரேலிய படையினர்
ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவுவாகனங்களை நோக்கிமேலும் படிக்க...
கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு அலி அமீன் தெரிவு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சராக இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சி உறுப்பினரான அலி அமீன் கன்டாபுர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாகாண சட்டமன்றத்துக்காக பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றதேர்தலில் பி.ரி.ஐ. ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 87 பேரும், நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்.மேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, இந்திய அரசின்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன் மறு சீரமைக்கப் படாது – உதய கம்மன்பில
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் மறுசீரமைக்காது. வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டால் வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை செலுத்த நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஹோமாகம பகுதியில்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம் – ஜனாதிபதி
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார். 1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின்மேலும் படிக்க...
மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன – புட்டின்
மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். தனது நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை நிகழ்;திய வருடாந்த உரையின்போது புட்டின் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரேனில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக கூறிய அவர்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 825
- மேலும் படிக்க