Day: December 11, 2024
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது – இலங்கைக்கான சீனத் தூதுவர்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2மேலும் படிக்க...
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்குமேலும் படிக்க...
2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்

இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது. இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு கொல்லப்பட்டசெய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவுமேலும் படிக்க...
பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் நான் செல்லப் போவதில்லை- மரீன் லு பென்

ஜனாதிபதி மக்ரோன் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். நேற்று மாலை பல்வேறு கட்சித்தலைவர்களை எலிசே மாளிகையில் வைத்து சந்தித்தார். ஆனால் இதுவரை மரீன் லு பென்னின் Rassemblement national கட்சி சார்பில் இதுவரை எவரும் அழைக்கப்படவில்லை. இந்நிலையில்,மேலும் படிக்க...
பிரான்ஸ்: நாடாளு மன்றத்தைக் கலைக்க உடன்பட வேண்டாம் – ஜனாதிபதி மக்ரோன் கோரிக்கை

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களுடன் எலிசே மாளிகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. அதன்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க உடன்படவேண்டாம் என ஜனாதிபதி மக்ரோன் கோரியுள்ளார். புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். பல்வேறு கட்டமேலும் படிக்க...
சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயற்சி: மண்டபம் முகாமை சேர்ந்த 4 பேர் கைது

ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்பட 4 இலங்கை தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம்மேலும் படிக்க...
பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரதி அன்பர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாடல்களாலும் தனது கவிதைகளாலும் சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழாமேலும் படிக்க...
மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் – தலதா அத்துகோர

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆராய்வு

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா, இதய அறைகளில் இரத்தமேலும் படிக்க...
அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் – ரவிகரன்

இந்த நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாமேலும் படிக்க...
யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒருவகையான காய்ச்சலைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்டவர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணமேலும் படிக்க...
கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்ற அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின்மேலும் படிக்க...
உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்து உள்ளது – காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம்

உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது கட்டாயமானது. சட்டத்தின் சார்பில் ஏதும் நியாயம் கிடைக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் விவகாரத்துக்கு நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைமேலும் படிக்க...