Day: March 26, 2024
மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல் பட்டிருக்கலாம்.. புதின் சந்தேகம்!

கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின்மேலும் படிக்க...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. ஒரே வாரத்தில் இலங்கை செல்லும் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்?

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனமேலும் படிக்க...
இஸ்ரேல் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழந்து வருகின்றது – டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் சர்வதேசசமூகத்தின் ஆதரவை இழந்துகொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசா யுத்தத்தை இஸ்ரேல் விரைவில் முடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் செயற்பட்ட விதத்திலேயே நானும் செயற்பட்டிருப்பேன் எனவும் அவர்மேலும் படிக்க...
சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை: அமெரிக்கா தெரிவிப்பு

அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள்மேலும் படிக்க...
கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் இல்லம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கியமேலும் படிக்க...
யாழில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜா (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தமேலும் படிக்க...
கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சி : உடனடி விசாரணைக்கு உத்தரவு

கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உளவாளி ஒருவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் டிரான்மேலும் படிக்க...
இலங்கையின் வருமானத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு

இலங்கையின் வருமானத்தில் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பன பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு இலங்கையின் முக்கிய ஏற்றுமதி மூலங்களாகவிருந்த ஆடை, தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திகள் ஆகியவற்றுக்கு அதிகமாக சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி: குற்றப் புலனாய்வு திணைக்களம்

சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு முக்கியமான விடயங்களை தெரிவித்தவர் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என கண்டியில் வெளியிட்டகருத்துக்கள் தொடர்பில் முன்னாள்மேலும் படிக்க...