Day: April 7, 2023
70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. ரெத்தினம் இரகுநாதன் (08/04/2023)
தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனையை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் வசிக்கும் ரெத்தினம் இரகுநாதன் அவர்கள் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) தனது 70வது பிறந்தநாளை 08ஆம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரெத்தினம்மேலும் படிக்க...
60வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ரஜனி நாகேந்திரம் (08/04/2023)
தாயகத்தில் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்ட, ஜேர்மனி Dortmund இல் வசிக்கும் திருமதி.ரஜனி நாகேந்திரம் அவர்கள் தனது 60வது பிறந்தநாளை 08ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.ரஜனி நாகேந்திரம் அவர்களை அன்புமேலும் படிக்க...
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவு!
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்களுக்கு மன்னரின் உருவப்படம்மேலும் படிக்க...
ஜப்பானின் இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து
ஜப்பானில், 10 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. மியாகோஜிமா தீவருகே கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த UH-60 Black Hawk என்ற பாதுகாப்பு ஹெலிகாப்டர் ரேடார் கண்காணிப்பில் இருந்து சிக்னல் கிடைக்காமல் தகவல்மேலும் படிக்க...
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,மேலும் படிக்க...
அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்
உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள்மேலும் படிக்க...
கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். ரோம் நகரின் புறநகர் பகுதியானமேலும் படிக்க...
ஆளுநருக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதவாது: வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள்மேலும் படிக்க...
பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வதுமேலும் படிக்க...
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்பட உள்ளது – மொட்டு கட்சி
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்புமேலும் படிக்க...
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியது – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்றமேலும் படிக்க...
இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் போராட்டம்
இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களைமேலும் படிக்க...